மருத்துசவரின் தாக்குதலில் நோயாளி உயிரிழப்பு…!!
Read Time:55 Second
ரஸ்யா – பெல்குரோட் நகரத்தில் மருத்துவர், நோயாளியை தாக்கியதில், நோயாளி உயிரிழந்த சம்வம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு, குறித்த மருத்துவர் மீது வழக்கு தொடர அந் நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி இடம் பெற்ற இச் சம்பவம், சி.சி.டி.வி காணொளி மூலம் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளது.
குறித்த நோயாளி, தாதியை தாக்கியதன் காரணமாக குறித்த மருத்துவர், நோயளியின் தலையில் தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக கீழே விழுந்த நோயாளி, பின்னர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
Average Rating