அரசு ஆஸ்பத்திரியில் டாக்டருக்கு கொலை மிரட்டல்: விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர்கள் 2 பேர் கைது…!!

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல், பிரதாப்ராஜ் ஆகிய 2 பேர் கத்திக்குத்து காயங்களுடன் சென்னை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தனர். அவர்களை அவசர சிகிச்சை பிரிவான 201–வது வார்டில் டாக்டர்கள் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஆனால்...

குட்டி விமானம் மூலம் உலகை சுற்றி வந்த பெண் விமானி: 21 ஆயிரம் கி.மீ. பறந்து சாதனை…!!

குட்டி விமானம் மூலம் உலகை சுற்றி வந்த பெண் விமானி 21 ஆயிரம் கி.மீட்டர் தூரம் பறந்து சாதனை படைத்தார். இங்கிலாந்தை சேர்ந்த பெண் விமானி டிரேசி சர்டிஸ்–டெய்லர் (53). இவர் கனடாவை பூர்வீகமாக...

பல இளம்பெண்களை காதலித்து ஏமாற்றி. ஆபாசபடம் எடுத்து இணையத்தில் பதிவேற்றிய, வவுனியா “மன்மத இளைஞன்” சனுஷன்..!! (அதிரடி”யின் படங்கள் & வீடியோ)

பல இளம்பெண்களை காதலித்து ஏமாற்றி. ஆபாசபடம் எடுத்து இணையத்தில் பதிவேற்றிய, வவுனியா "மன்மத இளைஞன்" சனுஷன்..!! (அதிரடி"யின் படங்கள் & வீடியோ) வவுனியா திருநாவட்குளத்தை சேர்ந்த சனுசன் பிரேம்குமார் என்பவர் தற்பொழுது ஐரோப்பிய நாடான...

மருத்துசவரின் தாக்குதலில் நோயாளி உயிரிழப்பு…!!

ரஸ்யா – பெல்குரோட் நகரத்தில் மருத்துவர், நோயாளியை தாக்கியதில், நோயாளி உயிரிழந்த சம்வம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு, குறித்த மருத்துவர் மீது வழக்கு தொடர அந் நாட்டு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். கடந்த டிசம்பர் 20...

4 வயது சிறுமியை கொடூரமாக துஷ்பிரயோகம் செய்த சிறுவன் தலைமறைவு…!!

இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம், முசாபர்நகர் மாவட்டத்தில் 14 வயது சிறுவனால் நான்கு வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள ரியாவ்லி கிராமத்தை சேர்ந்த அந்த சிறுமி...

மடிப்பாக்கம் அருகே பஸ் மோதி வாலிபர் பலி…!!

மடிப்பாக்கம், அண்ணா நகர் 2–வது தெருவில் வசித்து வந்தவர் பாஸ்கர் (வயது 20). பெருங்குடியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவர் மோட்டார் சைக்கிளில் பல்லாவரம் ரேடியல் சாலையில் சென்றபோது பின்னால்...

போலீஸ்காரர்களே குடிபோதையில் பொதுமக்களிடம் ரகளை செய்வதை பாருங்கள்…!!

குடிபோதையில் தவறு செய்யும் நபர்களை தட்டி கேட்க வேண்டிய போலீஸ்காரர்களே குடிபோதையில் மக்களிடம் ரகளையில் ஈடுபடுகிறார்கள். இதை அங்கிருந்த மக்கள் கூட்டமாக திரண்டு தட்டிக்கேட்க வந்தனர். அப்போது அங்கு குடிபோதையில் இருந்த மூன்று போலீசாரை...

மாரடைப்பு வந்தால் என்ன செய்ய வேண்டும்..!!

1.வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது 2. வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, 3....

பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக போராடிய பிரபல நடிகை: வேடிக்கை பார்த்த பொலிசார்…!!

பெண்கள் மீது பாலியல் தாக்குதல்களை நடத்தியதை கண்டித்து பிரபல நடிகை ஒருவர் பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் Cologne நகரில் புத்தாண்டு அன்று கூடிய நூற்றுக்கணக்கான பெண்களிடம் ஒரு...

கணவரைக் கொன்ற மனைவி கைது…!!

அக்போபுர - கிதுல்உகுவ பிரதேசத்தில் கணவரைக் கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அக்போபுர பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கருத்து முரண்பாடு வலுவடைந்தமையால் இவர் கழுத்தை...

விபத்தில் கணவன் மனைவி உட்பட மூவர் படுகாயம் : மூவரினது நிலைமையும் கவலைக்கிடம்…!!

ஹப்புதளை - பிளக்வூட் என்ற இடத்தில் இன்று அதிகாலை கார் ஒன்று 300 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயங்களுக்குள்ளாகி ஹப்புத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்....

ஹீகோ ஸ்வைர் எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு வருகிறார்…!!

பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய விவகார ராஜாங்க அமைச்சர் ஹீகோ ஸ்வைர், எதிர்வரும் புதன் கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் புதுப்பிக்கப்பட்ட இலங்கை மற்றும் பிரித்தானியாவுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளை,...

50 இலட்சம் சொத்திற்காக உயிருடன் இருக்கும் கணவனை சான்றிதழில் கொன்ற மனைவி…!!

சென்னையில் 50 இலட்சம் ரூபா சொத்தை அபகரிப்பதற்காக கணவன் இறந்து விட்டார் என்று பொய் கூறி சான்றிதழ் பெற்ற மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அசோக் நகரைச் சேர்ந்த கிறிஸ்துதாஸ் என்பவர் பொலிஸ்...

போதையூட்டும் மாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது…!!

போதையூட்டும் மாத்திரைகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட 2 சந்தேகநபர்கள் நீர்கொழும்பு மரவள்ளிச் சேனை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்....

சிறுநீரக விற்பனை தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு…!!

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு இந்தியர்கள் அழைத்து வரப்பட்டு சிறுநீரக விற்பனை இடம்பெறுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. சுகாதார அமைச்சு இதற்கான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளதாக,அமைச்சின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி காந்தி...

ஜனாதிபதி – பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்…!!

யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள தேசிய தைப்பொங்கல் தினத்திற்கு வருகை தரும், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக கறுப்பு கொடி போராட்டம் நடத்தப்படவுளளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர், எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்....

இளம் பெண்ணை கடத்தி கற்பழித்த 5 வாலிபர்கள்: நண்பர்களாக பழகி நயவஞ்சகம்…!!

விசாகப்பட்டினம் அருகே உள்ள கோபால பட்டினத்தை சேர்ந்தவர் மோனிஷா (பெயர் மாற்றம்). 14 வயதான மோனிஷா மதுரவாடாவை சேர்ந்த ஹேமந்த், பாலகிருஷ்ணா, ராஜேஷ்குமார் ஆகியோரிடம் நண்பர்களாக பழகி வந்தார். இவர்கள் மூலம் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த...

கோட்டையில் ஏறி செல்பி எடுக்கப்போய் உயிரைப் பறிகொடுத்த இளைஞர்: ஜம்மு-காஷ்மீரில் சோகம்…!!

தகவல் தொழில்நுட்பத்தின் உச்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு, நவீன செல்போன்களில் விதவிதமாக செல்பி எடுத்து வெளியிடுவதில் ஆர்வம் அதிகரித்துள்ளது. குறிப்பாக உயரமான இடங்களில் இருந்து எடுக்கும் செல்பிக்கு, வலைத்தள நண்பர்களிடையே அதிக வரவேற்பு...