துருக்கி தற்கொலை தாக்குதல்: 68 பேர் கைது…!!
Read Time:35 Second
துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கடந்த செவ்வாய் அன்று நடந்த தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், இந்த தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 68 பேரைக் கைது செய்யதுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.
Average Rating