அமெரிக்காவில் விபத்து: 6 இந்தியர்கள் பலி…!!

பீகாரை சேர்ந்தவர் பாஸ்கர் ஷா (வயது 31). இவர், அமெரிக்காவில் செயல்படும் இந்தியாவை சேர்ந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். ஒல்காமா நகரில் மனைவி அன்னுஜா மற்றும் 2 குழந்தைகளுடன் வசித்து...

ஆல்ப்ஸ் மலை பனிச்சரிவில் சிக்கி பள்ளிக்குழந்தை பலி…!!

பிரான்ஸ் நாட்டில் உள்ள ஆல்ப்ஸ் மலை பனி படர்ந்திருக்கும் சுற்றுலா தலமாகும். இங்கு குவியும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பனிச் சறுக்கு விளையாடி மகிழ்வது வழக்கம். இந்த நிலையில், இன்று ஆல்ப்ஸ் மலையில் பனிச்சறுக்கு...

அல்ஜீரிய கடற்கரை ரிசார்ட்டில் தீ விபத்து: 7 பேர் பலி…!!

அல்ஜீரிய நாட்டின் தலைநகரான அல்ஜியர்சில் உள்ள கடற்கரையோர உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகியுள்ளனர். அல்ஜியர்சில் இருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள ஜெரால்டாவில் அமைந்துள்ள கடற்கரையோர உணவு விடுதியில்...

துருக்கி தற்கொலை தாக்குதல்: 68 பேர் கைது…!!

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் கடந்த செவ்வாய் அன்று நடந்த தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதலை அடுத்து நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் வேட்டையில் ஐ.எஸ் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்...

தலையால் படிக்கட்டுகளை ஏறும் அதிசய மனிதர்…!!

ஒவ்வொரு மனிதர்களுக்குள் எத்தனையோ விதமான திறமைகள் உண்டு. அவ்வற்றை முயற்சி என்னும் செயல்முறையின் மூலம் தான் நமக்குள் இருக்கும் திறமைகளை வெளிப்படுத்த முடியும். பொதுவாக மரங்களில் ஏறும் மனிதர்களை பார்த்திருப்பிர்கள் ஆனால் தலையால் ஏறும்...

இருள் சூழ்ந்த இடத்தில் தொலைக்காட்சி பார்கலாமா…?

பெரும்பாலும், தொலைக்காட்சியில் படம் பார்க்க நினைக்கும்போதோ, கணினியில் வேலை பார்க்கும்போதோ அறை முழுவதும் இருள் சூழ்ந்திருப்பதையே நாம் விரும்புகிறோம். ஆனால் அப்படி செய்வது நம் கண்களுக்கு ஆபத்தானது என்கிறது ஆராய்ச்சி. ஏனென்றால் இருள் சூழ்ந்த...

பூமியிலேயே வலிமையான நாடு, அமெரிக்காதான்: பாராளுமன்றத்தில் ஆற்றிய கடைசி உரையில் ஒபாமா பெருமிதம்…!!

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் விரைவில் நிறைவு அடைய உள்ளது. அங்கு புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்கிறது. இந்த நிலையில், அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் ஒபாமா நேற்று கடைசி...

ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறல்: மன்னிப்பு கேட்டு சரணடைந்த அமெரிக்க வீரர்கள்: வீடியோ…!!

ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 10 அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையின் போது அவர்கள் மன்னிப்பு கேட்டு சரணடைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக...

5 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த சென்னை போலீஸ்காரர்: பாதிக்கப்பட்ட பெண் புகார்…!!

சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகரை சேர்ந்தவர் கவிதா (வயது 35). இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- எனது சொந்த ஊர் கும்பகோணம். எனது முதல்...

சிறுவனின் உயிரைக் காவு வாங்கிய டி.வி சீரியல்…!!

குழந்தைகள் பெரியவர்கள் என்ற வயது வித்தியாசம் ஏதுமின்றி, தனது குப்பையான காட்சிகளால் பலரது உளவியலையும் அன்றாடம் சிதைத்து வரும் டி.வி சீரியலைப் பார்த்து 11 வயது சிறுவன் ஒருவன் தூக்கி மாட்டிக் கொண்டு பலியாகியுள்ள...

புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை…!!

பண்டாரவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒருவர் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதம் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

எம்பிலிப்பிட்டிய மோதல் அறிக்கை சமர்பிக்கப்பட்டது…!!

எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் பொலிஸாருடன் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பான அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின் இடைக்கால் அறிக்கையே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைப்படி...

சேலத்தில் பெற்ற தாயை கொடுவாளால் வெட்டி கொல்ல முயன்ற மகன்…!!

சேலம் அருகே உள்ளது கன்னங்குறிச்சி. இங்குள்ள கன்னியாத்தெருவை சேர்ந்தவர் பெரியம்மாள் (வயது 75). இவரது மகன் செந்தில் (வயது 45). இவர் மனநிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதனால் இவரை அவரது தாயார் மாரியம்மாள்...

வடக்கு ஜப்பானில் 6.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: புல்லட் ரெயில் சேவை நிறுத்தம்…!!

வடக்கு ஜப்பானில் ஹோக்கைடோ கடற்கரை பகுதியில் உராகாவா நகரில் இன்று அதிகாலை 3.30 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. கடலுக்குள் அடியில் 50 கி.மீ....

கொழும்பிற்கு 2 மணித்தியாலத்தில் கடிதம் கொண்டு வந்த புறாக்கள்…!!

அனுராதபுரத்திலிருந்து இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களில் கடிதங்களை புறாக்கள் கொண்டு வந்துள்ளன. பண்டைய கடிதப் பரிமாற்று மற்றும் தொடர்பாடல் முறைமையின் ஊடாக நேற்று அனுராதபுரத்திலிருந்து இரண்டேகால் மணித்தியாலங்களில் கொழும்பிற்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அனுதாரபுரம்...

8 ஆண்டுகளான கருமுட்டையால் குழந்தை பெற்ற உலக அழகி..!!

இந்திய முன்னாள் அழகி டயானா ஹைடன் (42). இவர் கடந்த 1992–ம் ஆண்டு இந்திய அழகி பட்டம் வென்று பின்னர் உலக அழகி ஆனார். அதன் பின்னர் அவர் மிகவும் ‘பிசி’ ஆனதால் திருமணத்தை...

யாழில் நடைபெறும் தேசிய தைப்பொங்கல் நிகழ்வில் ஹியூகோ ஸ்வயர் கலந்துகொள்கிறார்..!!

உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பிரித்தானியாவின் வௌிவிவகாரா இராஜாங்க அமைச்சர் ஹியூகோ ஸ்வயர் இன்று காலை இலங்கை வந்தடைந்துள்ளார். இன்றுகாலை 8.10 மணியளவில் அவர் இலங்கையை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் கூறினார்....

உலக சாதனைக்காக 1008 முறை தலையால் சுவரில் முட்டிய விவசாயி…!!

அம்பை அருகே உள்ள ஆம்பூரை சேர்ந்தவர் பலவேசம் (வயது54). விவசாயியான இவருக்கு உலக சாதனை ஏதாவது செய்ய வேண்டும் என முடிவு செய்தார். இதற்காக அவர் தலையால் சுவரில் முட்டியும், வெறும் கைகலால் சுவரில்...

யாசகம் வழங்க மறுத்ததால் பிளாஸ்டிக் கடைக்கு தீ வைத்த நபர் அநுராதபுரத்தில் கைது…!!

யாசகம் கொடுப்­ப­தற்கு வர்த்­த­கர் ஒருவர் மறுத்­த­தால் ஆத்திர­ முற்ற இளை­ஞ­ரான யாசகர், பிளாஸ்டிக் பொருட்­களை விற்­பனை செய்யும் கடை ஒன்றை தீயிட்­டமை தொடர்பில் அநு­ரா­த­புரம் குற்றப் புல­னாய்வுப் பிரிவு பொலிஸார் கைது­செய்­துள்­ளனர். அநு­ரா­த­புர பிர­தே­சத்­தி­லுள்ள...

உலக உணவு திட்டத்தினால் இலங்கைக்கு 20 மில்லியன் டொலர்கள்…!!

ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்டத்தினால் இலங்கைக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2016 மற்றும் 2017ம் ஆண்டிற்காக அந்த நிதித் தொகை வழங்கப்படவுள்ளதாக அந்த திட்டத்தின் இலங்கைக்கான...

சென்னை பல்கலைக்கழகத்தில் 2–வது மாடியில் நின்று மாணவர் தற்கொலை மிரட்டல்…!!

சென்னை பல்கலைக் கழகத்தில் கடந்த சில நாட்களாகவே மாணவர்களுக்கும், நிர்வாகத்துக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. சமீபத்தில் அங்கு நடந்த கருத்தரங்கில் மாணவர் ஒருவர் தாக்கப்பட்டார். இதன் தொடர்ச்சியாக பல்கலைக் கழக மாணவர்கள் உள்ளிருப்பு...

இலங்கை விமானப்படைக்கு விரைவில் புதிய போர்விமானம்…!!

விமானப்படைக்கான போர்விமானமொன்றை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவி்த்துள்ளார். எனினும் எந்த நாட்டிலிருந்து போர் விமானத்தை கொள்வனவு செய்வதை என்பது குறித்து இதுவரை தீர்மானிக்கவில்லை என பாதுகாப்பு...

ஹிக்கடுவ தமீர மென்டிஸின் கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது…!!

கடந்த வருடம் நவம்பர் மாதம் 20 ஆம் திகதி களுபே, ஹிக்கடுவ சந்தியில் தமீர மென்டிஸ் என்பவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உடுமுல்ல,...

30,000 ரூபா இலஞ்சம் பெறும்போது வசமாக சிக்கிய அதிகாரி…!!

நொச்சியாகம, ரனோராவ பிரதேச கமநல சேவை அதிகாரி இலஞ்சம் பெற்றுக் கொள்வதற்கு முயற்சித்த வேளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். ரனோராவ பிரதேச கமநல சேவை நிலையத்தில் வைத்து 30,000 ரூபாவை...

நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபடுகிறார்: சிறிசேனாவின் அணுகுமுறைக்கு இந்தியா பாராட்டு…!!

நாட்டின் ஒற்றுமைக்காக இலங்கை ஜனாதிபதி சிறிசேனா மேற்கொள்ளும் அணுகுமுறை பாராட்டத் தகுந்ததாக இருக்கிறது என்று இந்தியா கூறியது. இலங்கைக்கு, 2 நாள் பயணமாக சென்ற இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் நேற்று கொழும்பு நகரில்...

விருகம்பாக்கம் தனியார் நிறுவன அதிகாரி கொலையில் மர்மம் நீடிப்பு..!!

விருகம்பாக்கம், குமரன் காலனியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு (வயது 50). இவர் ஒப்பந்த அடிப்படையில் செல்போன் டவர், மின் கோபுர டவர் அமைக்கும் தனியார் நிறுவனத்தில் மானேஜராக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர்...

ஆப்கானிஸ்தானில் இந்திய, பாகிஸ்தான் தூதரகங்கள் அருகே தற்கொலை படை தாக்குதல்: 6 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் இந்திய மற்றும் பாகிஸ்தான் தூதரகங்கள் அருகே மீண்டும் தற்கொலை படைதாக்குதல் நடந்தது. அதில் 6 பேர் பலியாகினர். 2 அதிகாரிகள் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் காபூல் அருகேயுள்ள மஷார்–இ–சரீப் நகரில் உள்ள இந்திய தூதரகம்...

கேமரூன் நாட்டு மசூதிக்குள் தற்கொலைப்படை தாக்குதல்: 10 பேர் பலி…!!

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூனில் உள்ள டோவாலா நகரில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் பத்து பேர் பலியாகினர். இங்குள்ள ஒரு மசூதிக்குள் உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி நுழைந்த...