தைப்பொங்கலை முன்னிட்டு அத்துமீறிய இந்திய மீனவர்களுக்கு விடுதலை…!!

Read Time:1 Minute, 26 Second

2043440009Fisherதைத்திருநாளை முன்னிட்டு இந்திய மீனவர்கள் 55 பேர்கள் யாழ் ஊர்காவற்துறை, பருத்தித்துறை நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவின் பேரில் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் நீரியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ப. ரமேஸ்கண்ணா இன்று தெரிவித்தார்.

இவர்கள் கடந்த மாதங்கள் அத்துமீறி வல்லைக்கடற்பகுதி,மற்றும் காரைநகர் கடற்பகுதி,நெடுந்தீவு கடற்பகுதி மற்றும் மாதகல் ஆகிய கடற்பகுதிகளின் மீன்பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரின் பணிப்புரையின் பேரில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அதனுடைய தொடர்புடைய படகுகளும்,மீன்பிடி உபகரணங்களும் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாகவும் 55 மீனவர்களும் யாழ் இந்திய உதவித் துணைத்தூதுவர் மூலமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படயுள்ளதாக யாழ் நீரியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர் ப. ரமேஸ்கண்ணா மேலும் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நன்றியுணர்விற்கு மதிப்பளிக்கும் வாழ்க்கை முறைக்கு தைப்பொங்கல் அழைக்கிறது…!!
Next post ஹம்பாந்தோட்டை நகர முதல்வருக்கு உதவி பொலிஸ் பரிசோதகரினால் மரண அச்சுறுத்தல்..!!