49 வயதான சீனப் பிரஜை கைது…!!

Read Time:44 Second

597480058Untitled-1புளத்சிங்கல பகுதியில் வல்லப்பட்டைகளுடன் சீனப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

49 வயதான குறித்த சந்தேகநபர் உரிய ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இவர் வசமிருந்து சிறிய புத்தர் சிலை மற்றும் மாணிக்கக்கற்கல் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இவரை இன்று (20) மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் சனிக்கிழமை…!!
Next post தினமும் இரண்டு நிமிடம் இதற்காக ஒதுக்குங்கள்…!!