49 வயதான சீனப் பிரஜை கைது…!!
Read Time:44 Second
புளத்சிங்கல பகுதியில் வல்லப்பட்டைகளுடன் சீனப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
49 வயதான குறித்த சந்தேகநபர் உரிய ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவர் வசமிருந்து சிறிய புத்தர் சிலை மற்றும் மாணிக்கக்கற்கல் சிலவும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இவரை இன்று (20) மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Average Rating