சுவிஸர்லாந்து ஜனாதிபதியுடன் பிரதமர் ரணில் சந்திப்பு…!!

Read Time:56 Second

1671947584Untitled-1பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுவிஸர்லாந்து ஜனாதிபதி ஸ்னைடர் அமனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அந்த நாட்டு ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக, பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் சுவிஸர்லாந்துக்கு இடையில் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதோடு, இலங்கை மக்களிடையே நல்லிணக்கத்தை உறுதி செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சுவிஸர்லாந்து ஜனாதிபதி ஸ்னைடர் அமன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கை வரும் மற்றுமொரு அமெரிக்க அதிகாரி…!!
Next post சூலூர் அருகே மனநலம் பாதித்த மகனை அடித்துக் கொன்ற பெற்றோர்…!!