சய்ப்ரஸில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி…!!

Read Time:1 Minute, 15 Second

467587042Untitled-1சய்ப்ரஸ் நாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, 690,000 ரூபாவை மேசடி செய்ததாக கூறப்படும் ஒருவர் தொடர்பிலான விசாரணைகளை மாரவில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

நாத்தன்டிய – குளியாபிடிய வீதி, பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த ஒருவர் கடந்த 2014ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் சய்ப்ரஸ் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணத்தை பெற்றுக் கொண்டுள்ளதாகவும், எனினும் வேலை பெற்றுத் தராததோடு, பணத்தையும் மீள வழங்கவில்லை என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பதோடு, மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெரும் தினங்கள் – முழுவிபரம்…!!
Next post பெண்கள் நடுரோட்டில் உள்ளாடையை கழட்டி என்ன செய்றாங்க பாருங்க..!!