சுற்றுலா படகு மூழ்கி விபத்து: கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த 13 பேர் பலி…!!

கரிபீயின் தீவு பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 13 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்றான நிகரகுவா நாடு சுற்றுலாவுக்கு பெயர் பெற்றது. இந்நாட்டின் பிரதான நிலப்பகுதியில்...

ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு பாப் பாடகர் ஜஸ்டின் பீபர் பெயரில் ஆள்சேர்ப்பு…!!

பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பீபர். அமெரிக்காவை சேர்ந்த இவர் கனடா வம்சாவளியை சேர்ந்தவர். தற்போது இவருக்கு 21 வயது ஆகிறது. மிக இளம் வயதில் புகழ்பெற்றுள்ள இவரை `டுவிட்டர்' சமூக வலைதளங்களில் 7...

அமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 9 பேர் பலி…!!

அமெரிக்காவில் கிழக்கு கடலோரப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெரும் பனிப்புயல் தாக்கி வருகிறது. இதன்காரணமாக வாஷிங்டனில் அனைத்து வகையான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 7 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வட கரோலினாவில் 1...

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் நிலைகள் மீது வான்வெளி தாக்குதல்: 7 குழந்தைகள் உட்பட 29 பேர் பலி…!!

சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ள இடங்களில் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். பாரிஸ் தாக்குதலை தொடர்ந்து ஐ.எஸ் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த பிரான்ஸ் நாடுகள் சூளுரைத்தது....

முருக்கு பெருத்து, தூணுக்கு உதவுமா? அடம்பன் கொடியும், திரண்டால் மிடுக்கல்லவா! -மாதவன் சஞ்சயன்…!!

முருக்கு பெருத்து, தூணுக்கு உதவுமா? அடம்பன் கொடியும், திரண்டால் மிடுக்கல்லவா! -மாதவன் சஞ்சயன் – தங்களின் மூன்று அம்ச கோரிக்கைகள் பற்றி கலந்துரையாட பேரவை தலைவர், அமைச்சர்கள் உறுப்பினர்கள் உட்பட 24 பேர் கையொப்பமிட்டு...

இவர்கள் செய்யும் கொமடியை பாருங்கள்…!!

உலகில் ஒரு நகைசுவையாளன் என தனியாக இருந்து நம்மை சிரிக்க வைப்பதற்கு யாவரும் இல்லை. நம் வாழ்வில் சந்திக்கும் சிறு சிறு நகைசுவைகள் மிகவும் அற்புதமானது என்றே சொல்லலாம். நம் வாழ்வோடு கலந்த பல...

வயதானவர்கள் உணவில் நெய் சேர்த்துக்கொள்ளலாமா….?

நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? இதுப்போன்று நெய்யில் நிறைய...

அழிக்கப்படவுள்ள ஆபிரிக்க யானைத் தந்தங்கள்…!!

சுங்க திணைக்களத்தினால் கடந்த 2012ஆம் ஆண்டு கைப்பற்றப்பட்ட ஆபிரிக்க யானைத் தந்தங்கள் அழிக்கப்படவுள்ளன. இவை 40 கோடி ரூபாவுக்கும் அதிகமான தந்தங்கள் என தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிகழ்வு காலி முகத்திடலில், நாளை மறுதினம் இடம்பெறவுள்ளதாக...

பசில் மீது விசாரணை ஆரம்பம்..!!

சுற்றுலாத்துறை அமைச்சிலிருந்து 4.7 மில்லியன் ரூபா ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம்...

அச்சுவேலியில் ஏற்பட்ட நில தாழிறக்கம் குறித்து மக்கள் அச்சம் அடைய தேவையில்லை – புவி சரிதவியல் நிபுணர்கள்…!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி நவகிரி பகுதியில் ஏற்பட்டுள்ள நில தாழிறக்கம் குறித்து மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என புவி சரிதவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்குடா நாட்டின் நிலத்தின் தன்மையை பொருத்தவரையில், இவ்வாறான சிறு சம்பவங்கள்...

குண்டுகளால் துளைக்கப்பட்ட தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் புகைப்படத்தை பொக்கிஷமாக பாதுகாத்த அமெரிக்க சீல் வீரர்…!!

பாகிஸ்தானின் அபோட்டாபாத் நகரில் சுட்டுக் கொல்லப்பட்ட சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனின் உடல் குண்டுகளால் துளைக்கப்பட்ட புகைப்படத்தை சீல் எனப்படும் கப்பற்படையை சேர்ந்த வீரர் பொக்கிஷமாக பாதுகாத்து வந்த தகவல் வெளியாகியுள்ளது. அல்கொய்தா தீவிரவாத...

32 ஆண்டுகள் இல்லாத அளவு கடும் பனிப்பொழிவால் முடங்கிய தென் கொரிய ரிசார்ட் தீவு விமான நிலையம்…!!

தென் கொரியாவின் பிரபல சுற்றுலா தீவான ஜிஜூ தீவில் உள்ள விமான நிலையம் கடும் பனிப்பொழிவு காரணமாக இரண்டாவது நாளாக இன்றும் மூடப்பட்டது. கடந்த 32 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு அங்கு கடும் பனிப்பொழிவு...

மதுரையில் கள்ளச்சாவி மூலம் வீட்டை திறந்து ரூ.4 லட்சம் நகை–பொருட்கள் கொள்ளை…!!

மதுரை மூன்றுமாவடி பாண்டியன் நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி கமலா. இவர்கள் குடும்பத்துடன் காரைக்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். இந்த நிலையில் நேற்று 3 பேர் அவர்களது வீட்டிற்கு வந்தனர். அவர்கள்...

ரசாயன ஆலையில் தீ விபத்து: வங்க தேசத்தில் பள்ளி ஆசிரியை உட்பட 5 பேர் பலி…!!

வங்காள தேச தலைநகர் டாக்கா அருகில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் பள்ளி ஆசிரியை உட்பட 5 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். காசிபூர் நகரில் உள்ள புபெய்ல் என்ற இடத்தில்...

வாஷிங்மெஷினில் போட்டு துவைத்து விட்டார்: ரூ.3 கோடி பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வீணாக்கிய பெண்…!!

இங்கிலாந்தில் சமீபத்தில் ஜாக்பாட் பரிசு சீட்டு விற்பனை செய்யப்பட்டது. அதில் ஒரு சீட்டுக்கு ரூ.3 கோடியே 30 லட்சம் பரிசு தொகை விழுந்தது. அந்த அதிர்ஷ்ட சீட்டை வொர்செஸ்டர் நகரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த...

துர்க்கை அம்மன் கோவில் நகைகளை கொள்ளையடித்த கிட்டு..!!: (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை: 58) “விறுவிறுப்பான அரசியல் தொடர்”…!!

திருக்கோணமலையில் கன்னியா பகுதியில் இராணுவத்தினர் ரோந்து சென்று கொண்டிருந்தனர். வாகனத் தொடர்களில் முப்பது இராணுவத்தினர்வரை பயணம் செய்து கொண்டிருந்தனர். திடீர் என்று கண்ணிவெடிகள் முழங்கத் தொடங்கின. பின்னால் வந்த வாகனங்களில் இருந்த இராணுவத்தினர் துப்பாக்கிப்...

ஈழ மகா காவியம் எழுதுவேன்! முல்லைத்தீவில் வைரமுத்து உருக்கமான பேச்சு…!!

முல்லைத்தீவில் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார். இதன்போது சிறப்புரையாற்றிய கவிப்பேரரசு வைரமுத்து “ஈழ மகாகாவியம் எழுதுவதை என் வாழ் நாளின்...

ஜனாதிபதியின் கூற்றுக்கு கூட்டமைப்பு கடும் கண்டனம்…!!

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாகஇலங்கையில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் போது வெளிநாட்டு நீதிபதிகளை ஈடுபடுத்தப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளமைக்கு எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும்...

அச்சுவேலி பகுதியில் நில தாழிறக்கம் – ஆய்வு முடிவு…!!

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் நில தாழிறக்கமே ஏற்பட்டுள்ளதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் மேற்கொண்ட முதல் கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. புவி சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் யாழ் மாவட்ட அதிகாரிகளுடன் இணைந்து...

பெண்கள் நடுரோட்டில் உள்ளாடையை கழட்டி என்ன செய்றாங்க பாருங்க..!!

இந்த பெண்கள் நடுரோட்டில் செய்யும் காரியத்தை பார்த்தல் அதிர்ச்சி அடைவீர்கள் !! உள்ளாடையை கழட்டி என்ன செய்றாங்க பாருங்க !!

சய்ப்ரஸில் வேலை வாங்கித் தருவதாக கூறி நிதி மோசடி…!!

சய்ப்ரஸ் நாட்டில் வேலை பெற்றுத் தருவதாக கூறி, 690,000 ரூபாவை மேசடி செய்ததாக கூறப்படும் ஒருவர் தொடர்பிலான விசாரணைகளை மாரவில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நாத்தன்டிய - குளியாபிடிய வீதி, பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாருக்கு...

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை பெரும் தினங்கள் – முழுவிபரம்…!!

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் மாவட்ட மட்டத்திலான மக்கள் சந்திப்பு, பெப்ரவரி மாதம் முதல் இடம்பெறவுள்ளதாக, அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை ஆராயும் குழு தெரிவித்துள்ளது. 20 பேர் அடங்கிய...

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு புலமைப் பரிசில்…!!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் மற்றும் இராணுவத்தினரின் குடும்பங்களிலுள்ள சிறுவர்களுக்கும் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு நாளை இடம்பெறவுள்ளது. மாலை 03.00 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் ஜனாதிபதி...

பாகிஸ்தானில் திடீர் நில நடுக்கம்: பொதுமக்கள் பீதியில் வீதிகளில் தஞ்சம்…!!

பாகிஸ்தானில் கைபர் பக் துங்வா மாகாணத்தில் நேற்று திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் புனர், மலாகண்ட், ஸ்வாட் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில்...

வாகனங்கள் மிகுந்த நெடுஞ்சாலையின் நடுவே ஓடி வந்த 2 வயது குழந்தை: வெளியான பகீர் வீடியோ…!!

அமெரிக்காவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் வாகனங்கள் பாய்ந்து சென்றுக்கொண்டு இருந்தபோது 2 வயது குழந்தை ஒன்று திடீரென சாலையின் குறுக்கே வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Oregon மாகாணத்தில் உள்ள நியூபோர்ட் நகரத்திற்குட்பட்ட 101...

தேவகோட்டை அருகே குடும்ப பிரச்சினையில் புதுமாப்பிள்ளை எரித்துக்கொலை: மனைவி கைது…!!

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருப்பாக்கோட்டையை சேர்ந்தவர் மகேஸ்வரன் (வயது31). மலேசியாவில் வேலை பார்த்து வந்த இவருக்கும், சீலமேகநாடு கிராமத்தைச் சேர்ந்த ரேகா (23) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம்...

விருதுநகர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற இளம்பெண்…!!

விருதுநகர் அருகே உள்ள மேலஆமத்தூரை சேர்ந்தவர் அழகர்சாமி. இவரது மூத்த மகள் ருக்மணி (வயது 27). அழகர்சாமி தனது சகோதரி மகன் சதீஷ் (32) என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ருக்மணியை திருமணம்...

கோவா கடற்கரையில் அரை நிர்வாண நிலையில் இளம்பெண்ணின் பிணம்: கற்பழித்துக் கொலையா…?

இந்தியாவின் உல்லாச நகரமான கோவா நகரின் வடக்குப் பகுதியில் உள்ள அரம்போல் கடற்கரையில் அரை நிர்வாண நிலையில் கிடந்த இளம்பெண்ணின் பிரேதத்தை கைப்பற்றியுள்ள போலீசார், அவர் கற்பழித்துக் கொல்லப்பட்டாரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்....