ஒன்றிணைந்த எதிர்க்கட்சி விஷேட உரை…!!

Read Time:53 Second

1189322383Untitled-1தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இவ் வாரம் விஷேட உரையாற்றவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

நாளை பிற்பகல் ஒண்றிணைந்த எதிர்க்கட்சியின் கட்சி தலைவர்களுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதனையடுத்து ஒண்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாத்தளை – கொழும்பு நேரடி ரயில் சேவை தடைப்பட்டமை தொடர்பில் கண்டனம்…!!
Next post இராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்…!!