ஆச்சரியத்திற்குரிய கால்களுடனான மீன் இனம்…!!

கால்களுடனான மீன் இனம்மொன்று நியூசீலாந்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அச்சரியத்திற்குரிய இந்த மீன் இனத்தை சுற்றுலா பயணி ஒருவரே முதலாவதாக கண்டுள்ளார். குறித்த மீன் இனம், குறித்த நிபுனத்துவ அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இறந்துள்ளது ....

தளி அருகே 3 மாத கர்ப்பிணி பெண் மர்மச்சாவு: போலீசில் புகார்…!!

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் தளி அருகே உள்ளது உனிச்சை நத்தம் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 28). விவசாயி. இவருக்கும், கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த சிக்ககுண்டன அள்ளி...

பிரேசில் ஜெயிலில் இருந்து 100 கைதிகள் தப்பி ஓட்டம் – துப்பாக்கி சண்டையில் 2 பேர் பலி…!!

பிரேசில் நாட்டில் ரிசிப் நகரில் மத்திய சிறைச் சாலை உள்ளது. அங்கு ஏராளமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கிருந்து கைதிகள் தப்பி ஓட திட்டமிட்டனர். வெடி மருந்துகளை சேகரித்து சிறைக்குள் குண்டு தயாரித்தனர்....

மலேசியாவில் தாக்குதல் நடத்த திட்டம்: ஐ.எஸ்.தீவிரவாதிகள் 7 பேர் கைது..!!

ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்தில் சேர சர்வதேச நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் தயாராகி வருகின்றனர். எனவே, அவர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. இந்த நிலையில், மலேசியாவில் கடந்த 15–ந் தேதி சந்தேகப்படும் நிலையில் சுற்றித் திரிந்த நபரை போலீசார்...

திருமண விழாவில் மணமகளை அழவைத்த திகில் நடனம்…!!

திருமணம் என்றால் எல்லாருடைய வாழ்விலும் மறக்கமுடியாது ஒரு முக்கியமான நாளாக கருதப்படும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கூடி நின்று வாழ்த்துக்கள் கூற இருவரும் தங்களது புதிய வாழ்வினை தொடங்குவர். அவ்வாறு நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த...

பாரவூர்திகளில் அளவுக்கு அதிகமான பொருட்கள் ஏற்றத் தடை…!!

கொழும்பு - யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் பாரவூர்திகளில் அளவுக்கு அதிகமான பொருட்கள் ஏற்றுவதை தவிர்த்துக் கொள்வதுடன், பாரவூர்தியின் கூரையின் மேல் பொருட்கள் ஏற்றுவதையும் தவித்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானம் வாதப்பிரதி வாதங்களின் பின்னர் ஏகமனதாக...

லிபியாவில் எண்ணெய் கிணறுகளை தாக்கி அழித்த தீவிரவாதிகள்: 30 லட்சம் பீப்பாய்கள் சேதம்…!!

ஆப்பிரிக்க நாடான லிபியா எண்ணெய் வளம் மிகுந்தது. இங்கு அரசு கட்டுப்பாட்டில் பல எண்ணெய் கிணறுகள் உள்ளன. எனவே, இங்கும் ஆதிக்கம் செலுத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் தீவிரமாக போராடி வருகிறார்கள். அவர்களை தடுக்கும் முயற்சியில் ராணுவம்...

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்துக்குட்பட்ட தெற்கு கடற்கரை பகுதியில் ஞாயிறன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சில வினாடிகள் நீடித்தது. இதனால் வீடுகள் வணிக வளாகங்கள்...

சிறுவர் துஷ்பிரயோகம் : மாணவர்கள் இடை விலகல் அதிகரிப்பு…!!

சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்து வரும் இக்கால கட்டத்தில் பாடசாலை இடை விலகும் மாணவர்களின் அளவும் கணிசமாக அதிகரித்து வருவது கவலைக்குரிய விடயமாகுமென அக்கரைப்பற்றுப் பிராந்திய சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஏ.ஆர். றபானா தெரிவித்தார். வளமான...

துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இரு நண்பர்கள் – ஒருவர் கவலைக்கிடம்…!!

ஹொரனை – வேரவத்தை பிரதேசத்தில் நேற்று இரவு இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர்கள், இரண்டு பேர் காயமடைந்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர்கள், ஹொரனை ஆதார மருத்துவனையில் அனுமதிக்கப்படுள்ளனர். குறித்த இருவர்களில் ஒருவரின் நிலமை...

மாணவின் உயிரை பறித்த டிபர் வாகனத்தின் சாரதி சிறையில்…!!

அம்பாந்தோட்டை –சூரியவெவ – மயுரபுர பகுதியில் மஞ்சள் கோட்டு கடவையில் பாதையை கடக்க முற்பட்ட 10 வயது மாணவியொருவர் டிபர் வாகனமொன்றில் மோதி உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட டிபர் வாகனத்தின் சாரதி எதிர்வரும்...

கடலில் நீராடிய ரஷ்ய பிரஜை உயிரிழப்பு..!!

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவிக்குட்பட்ட சாகரபுரப் பகுதிக் கடலில் இன்று திங்கட்கிழமை நீராடிக்கொண்டிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர், நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 39 வயதுடைய இவெக்சி ஸ்டீவன் என்பவரே...

இராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்…!!

இராமேசுவரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க கூட்டம் தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்க பொது செயலாளர் போஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மீனவர் சங்க தலைவர்கள் தேவதாஸ், சேசுராஜா, எமரிட், சகாயம் உள்ளிட்ட ஏராளமானோர்...

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி விஷேட உரை…!!

தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இவ் வாரம் விஷேட உரையாற்றவுள்ளதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. நாளை பிற்பகல் ஒண்றிணைந்த எதிர்க்கட்சியின் கட்சி தலைவர்களுடனான சந்திப்பு இடம்பெறவுள்ளது. இதனையடுத்து ஒண்றிணைந்த...

மாத்தளை – கொழும்பு நேரடி ரயில் சேவை தடைப்பட்டமை தொடர்பில் கண்டனம்…!!

மாத்தளை – கொழும்புக்கு இடையிலான நேரடி ரயில் சேவை தடைப்பட்டமை தொடர்பில், பயணிகள் போக்குவரத்து உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய திட்டம் கண்டனம் வௌியிட்டுள்ளது. தற்போது ரயில் மூலம் மாத்தளையிலிருந்து கொழும்புக்கு வருகைதரும் பயணிகள் கண்டிக்கு...

சுவிட்ஸலாந்திலிருந்து நாடு திரும்பினார் பிரதமர்…!!

உலக பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சுவிட்ஸலாந்து சென்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இலங்கையை வந்தடைந்தார். இன்று காலை டுபாயிலிருந்து வந்த ஈ.கே 650 விமானத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கையை வந்தடைந்ததாக...

ரெயில் கழிப்பறைக்குள் சாக்கு மூட்டையில் பெண்ணின் மர்மப் பிணம்: ஐதராபாத்தில் பரபரப்பு…!!

ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் உள்ள காச்சிகுடா ரெயில் நிலையத்துக்கு வந்த குண்டூர் பாசஞ்சர் ரெயிலை சுத்தம் செய்யச் சென்ற துப்புரவு பணியாளர்கள் கழிப்பறைக்குள் கிடந்த மர்ம மூட்டையை கைப்பற்றி பிரித்த போது உள்ளே ஒரு...

காஷ்மீரில் சிறுத்தை கடித்துக் குதறியதில் மூன்று வயது பெண் குழந்தை சாவு…!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரேசாய் மாவட்டத்தில் சிறுத்தை கடித்துக் குதறியதில் மூன்று வயது பெண் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்குள்ள டாப் அங்ரால்லா பகுதியை சேர்ந்த நசீம் பானு(3) என்ற...

மலேசியாவில் கார் விபத்து: கோவிலுக்கு பாத யாத்திரை சென்ற 3 பக்தர்கள் பலி…!!

மலேசியாவில் புகழ் பெற்ற பத்துமலை முருகன் கோவில் உள்ளது. இங்குள்ள பிரமாண்ட முருகன் சிலை உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. தைப்பூச திருவிழாவையொட்டி செனாவாங்கிலிருந்து மலேசிய வாழ் தமிழர்கள் காவடி எடுத்தும், பாதயாத்திரையாகவும் சென்று...