கடலில் நீராடிய ரஷ்ய பிரஜை உயிரிழப்பு..!!

Read Time:55 Second

5tதிருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவிக்குட்பட்ட சாகரபுரப் பகுதிக் கடலில் இன்று திங்கட்கிழமை நீராடிக்கொண்டிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர், நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

39 வயதுடைய இவெக்சி ஸ்டீவன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கணவன், மனைவி ஆகிய தாம் இருவரும் கடலில் நீராடிக்கொண்டிருந்தபோது, கணவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸாரின் வாக்குமூலத்தில் மனைவி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இராமேசுவரம் மீனவர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்…!!
Next post மாணவின் உயிரை பறித்த டிபர் வாகனத்தின் சாரதி சிறையில்…!!