துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இரு நண்பர்கள் – ஒருவர் கவலைக்கிடம்…!!

Read Time:1 Minute, 8 Second

shooting' (1)ஹொரனை – வேரவத்தை பிரதேசத்தில் நேற்று இரவு இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞர்கள், இரண்டு பேர் காயமடைந்தனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள், ஹொரனை ஆதார மருத்துவனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

குறித்த இருவர்களில் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

ஹொரனை – அங்குறுவாந்தோட்டை பிரதேசத்தில் வசிக்கும் 22 , 28 வயதினையுடைய இளைஞர்களே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

காயமடைந்த இளைஞர்கள், இருவரும் நேற்றைய தினம், தனது நண்பனை சந்திக்க சென்றிருந்த பொழுது, அங்கு வந்த ஒருவரினாலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் இது வரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மாணவின் உயிரை பறித்த டிபர் வாகனத்தின் சாரதி சிறையில்…!!
Next post சிறுவர் துஷ்பிரயோகம் : மாணவர்கள் இடை விலகல் அதிகரிப்பு…!!