உடலுறவுக்கு மறுத்த கணவரை கடுமையாக தாக்கிய பெண் கைது…!!

Read Time:1 Minute, 57 Second

tryஅமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், பாலியல் உற­வுக்கு மறுத்த தனது கண­வரை கடு­மை­யாக தாக்கிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

தென் கரோ­லினா மாநி­லத்தைச் சேர்ந்த சோன்ட்ரா ஏர்ல் கெல்லி எனும் 51 வய­தான பெண்ணே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­ட­வ­ராவார்.

தன்­னுடன் பாலியல் உற­வு­கொள்ள வரு­மாறு தனது கண­வரை சோன்ட்ரா கெல்லி அழைத்­த­போது அவரின் கணவர் மறுத்­தாராம்.

அதை­ய­டுத்து, தொலைக்­காட்சி பார்த்­துக்­கொண்­டி­ருந்த தனது கண­வரை “நன்­சக்கு” எனும் தற்­காப்புக் கலை உப­க­ர­ணத்தின் மூலம் முகத்­திலும் தலை­யிலும் தாக்­கி­ய­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

இதனால், இப்­ பெண்ணின் கண­வ­ருக்கு காயங்கள் ஏற்­பட்­டுள்­ளன. இப்­ பெண்ணின் கணவர் தன்னை தற்­காத்­துக்­கொள்ள முற்­பட்­ட­ போது அவரின் கையிலும் காயங்கள் ஏற்­பட்­டுள்­ள­தாக பொலி­ஸாரின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சோன்ட்ரா கெல்லி, தனக்கும் காயங்கள் ஏற்­பட்­டுள்­ள­தாக பொலி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்ளார்.

ஆனால், அக்­ கா­யங்கள் அவ­ரா­கவே ஏற்­ப­டுத்­திக்­கொண்­ட­வை­யாகும் என பொலிஸார் தெரி­வித்­துள்ளனர்.

சோன்ட்ரா கெல்லிக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட பின் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பறவை மோதியதால் பயணிகள் விமானத்தில் பாரிய துளை…!!
Next post 2012 ஆம் ஆண்டு சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 359 யானைத் தந்தங்கள் இன்று அழிக்கப்படவுள்ளன…!!