நிஜ மனிதர்களைப் போல் பொம்மைகளை உருவாக்கும் ரஷ்யக் கலைஞர்…!!

மாஸ்கோவில் வசிக்கும் மைக்கேல் ஸஜ்கோவ் நிஜ மனிதர்களைப் போல பொம்மைகளைச் செய்வதில் சிறந்த கலைஞர். இவர் பொலிமர் களிமண்ணைக் கொண்டு பொம்மைகளின் உடலை உருவாக்குகிறார். கண்களுக்கு ஜெர்மன் கண்ணாடிகளைப் பயன்படுத்துகிறார். தலை முடியை பிரான்சில்...

காதலனை தற்கொலை செய்ய உத்தரவிட்டதாக அமெரிக்க யுவதிக்கு எதிராக வழக்கு…!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த யுவ­தி­யொ­ருவர் தனது காதலனை தற்­கொலை செய்­யு­மாறு உத்­த­ர­விட்­ட­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ளார். மசா­சூசெட்ஸ் மாநி­லத்தைச் சேர்ந்த 18 வய­தான மிஷெல் கார்ட்டர் எனும் இந்த யுவ­திக்கு எதி­ராக கைமோசக் கொலை வழக்கு விசா­ரணை...

முன்னாள் காதலரின் மகளை கழுத்து நெரித்துக் கொன்ற ரஷ்ய அழகுராணிக்கு 12 வருடகால சிறைத்தண்டனை…!!

ரஷ்யாவைச் சேர்ந்த அழகுராணியொருவர் தனது முன்னாள் காதலரின் மகளை கழுத்தை நெரித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 23 வயதான எக்கெத்தரினா பொபேரிஸ்னயா எனும் இந்த யுவதி, ரஷ்யாவின் தென் கிழக்குப் பிராந்தியமான...

மூன்று ஆணுறுப்புக்களுடன் பிறந்த குழந்தை…!!

இந்தியாவில் அசாதாரண பிறப்பு ஒன்று பதிவாகியுள்ளது . அதாவது மூன்று ஆண் உறுப்புக்களுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழந்தையை பரிசோதனை செய்த விசேட மருத்துவர்கள் அடங்கிய குழு தெரிவித்தது , மூன்று...

மரம் வெட்ட சென்றவர் பலி…!!

நீர்க்கொழும்பில் பாடசாலையொன்றில் மரம் வெட்டுவதற்காக சென்ற நபர் ஒருவர் சுவரொன்றின் இடிபாட்டில் சிக்கி இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வெட்டிய மரத்தின் கிளை அருகில் இருந்த சுவரில் மோதியதன் பிறகே உடைந்து வீழ்ந்துள்ளது....

13 வயது மருமகளை வல்லுறவுக்குட்படுத்திய மாமனார் கைது…!!

பெற்றோருடன் இரவில் உறங்கிக் கொண்டிருந்த 13 வயதுடைய சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த குறித்த சிறுமியின் தாயின் சகோதரரான மாமனாரை கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ பிரதேசத்தில் செங்கல் சுடும்...

விமான தாக்குதலில் தெக்ரிக்-இ-தலிபான் தலைவர் மரணம்…!!

ஆளில்லா விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் தெக்ரிக்-இ-தலிபான் தலைவர் பஸ்லுல்லாஹ் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில பாகிஸ்தான் தொலைக்காட்சி...

நீர் மூழ்கி வீரரின் துணிச்சல்..!!

மெக்­ஸிக்­கோவின் குவா­டலூப் தீவுக்கு அப்பால் கட­லுக்குள் இறக்­கப்­பட்ட கூண்­டொன்­றி­லி­ருந்த நீர்­மூழ்­கி­வீரர் ஒருவர், அந்தக் கூண்­டி­லி­ருந்து தலையை வெளியே நீட்டி அந்தக் கூண்டை நோக்கி வந்த அபா­ய­க­ர­மான சுறாவின் மூக்குப் பகு­தியில் துணிச்­ச­லுடன் தட்டிக் கொடுப்­பதை...

குடை பிடித்த சிறுவனுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்கள்…!!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸில் விளையாட்டு போட்டி நடந்து கொண்டிருந்தது. அப்போது வந்த திடீர் மழையால் சிறிது நேரம் விளையாட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அப்போது Novak Djokovic அவருக்கு பின் குடைபிடித்திருந்த சிறுவனை என்பவர் அவர்...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பேரூந்து நடத்துனர் பலி…!!

ஹங்வெல்ல – பொது மயானம் அருகில் பேரூந்தில் பயணித்து கொண்டிருந்த ஒருவர், கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு, இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் ரனாலை – சுதவிலை பிரதேசத்தினை வசிக்கும்...

பெண் ஒருவரை தாக்கிய ஏழு பேர் கைது – தொடர்ந்தும் விளக்கமறியலில்…!!

திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் பெண்ணொருவரை தாக்கிய சந்தேகத்தின் பேரில் ஏழு பேரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குச்சவெளி நீதிமன்ற பதில் நீதிவான் ரி.சரவணராசா நேற்று (25) உத்தரவிட்டார். குச்சவெளி, ஜாயா...

இரத்தினப்புரியில் பஸ் மிதிபலகையில் இருந்து வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு..!!

இரத்தினப்புரி – எம்பிலிப்பிட்டி பிரதான வீதியில் பயணித்த தனியார் பஸ் ஒன்றின் மிதிபலகையில் சென்றவர் கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்த அனர்த்தம் நேற்றிரவு 7.40 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பஸ்ஸிலிருந்து வெளியே தூக்கி...

எலியின் முதுகில் மனிதக்காது விருத்தி…!!

ஜப்­பானைச் சேர்ந்த விஞ்­ஞா­னிகள் எலி­யொன்றின் முதுகில் மனித காதொன்றை வெற்­றி­க­ர­மாக வளர்ச்­சி­ய­டையச் செய்­துள்­ள­தாக உரிமை கோரி­யுள்­ளனர். இந்த செயன்­மு­றையைப் பயன்­ப­டுத்தி வளர்ச்­சி­ய­டையச் செய்­யப்­படும் காது­களை எதிர்­வரும் 5 வருட காலத்­துக்குள் மனி­தர்­களில் பயன்­ப­டுத்த முடியும்...

டெக்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் பலி…!!

நல்லதண்ணீ - ஹெமில்டன் பிரதேசத்தில் டெக்டர் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 10.30 மணியளவில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். சாரதியினால் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையினாலயே குறித்த...

பிரித்தானியாவில் இலங்கையருக்கு இலவச சமூக பணிக்கான உத்தரவு…!!

பிரித்தானியாவில், மனைவி மீது தாக்குதல் நடத்திய இலங்கையர் ஒருவருக்கு 12 மாத கால சமூக பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு வாடகை வாகனம் செலுத்தி வந்த குறித்த நபர், தமது மனைவி மீது...

சிறுவனின் சடலம் மீட்பு…!!

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த குகதாஸ் தர்சன் (வயது 06) என்ற சிறுவன், சுற்றிவரக் கட்டப்படாதிருந்த தோட்டக் கிணற்றிலிருந்து சடலமாக திங்கட்கிழமை (25) இரவு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டபோது,...

மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரை கண்டித்து ஆர்ப்பாட்டம்…!!

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கறுவப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலயத்தில் மாணவி ஒருவர் ஆசிரியரினால் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்ககோரியும் பொதுமக்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த பாடசாலையில் கற்கும் மாணவி ஒருவர் அங்கு...

2012 ஆம் ஆண்டு சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்ட 359 யானைத் தந்தங்கள் இன்று அழிக்கப்படவுள்ளன…!!

கெண்யாவில் இருந்து இலங்கை ஊடாக டுபாய்க்கு கொண்டு செல்ல முயற்சிக்கப்பட்ட யானைத் தந்தங்கள் இன்று (26) அழிக்கப்படவுள்ளதாக சுங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பு காலி முகத்திடலில் இன்று (26) காலை இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சுங்க...

உடலுறவுக்கு மறுத்த கணவரை கடுமையாக தாக்கிய பெண் கைது…!!

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பெண்­ணொ­ருவர், பாலியல் உற­வுக்கு மறுத்த தனது கண­வரை கடு­மை­யாக தாக்கிய குற்­றச்­சாட்டில் கைது செய்­யப்­பட்­டுள்ளார். தென் கரோ­லினா மாநி­லத்தைச் சேர்ந்த சோன்ட்ரா ஏர்ல் கெல்லி எனும் 51 வய­தான பெண்ணே இவ்­வாறு...

பறவை மோதியதால் பயணிகள் விமானத்தில் பாரிய துளை…!!

பயணிகள் விமானமொன்று பறவையொன்றுடன் மோதியதால் பாரிய சேதமடைந்த சம்பவம் நமீபியாவில் இடம்பெற்றுள்ளது. நமீபிய எயார் லைன்ஸுக்குச் சொந்தமான ஏ.319 ரக விமானமொன்று அண்மையில், அங்கோலாவின் லுவனாடா நகரிலிருந்து நமீபிய தலைநகர் வைன்ட்ஹுக் நகரில் சென்றடைந்தபோதே...

ஏமனில் சவுதிப் படைகள் வான்வழி தாக்குதல்: நீதிபதி – குடும்பத்தார் 8 பேர் பலி…!!

ஏமன் அதிபர் அப்ட் ரப்பு மன்சூர் ஹாதியின் ஆட்சிக்கு எதிராக ஹவுத்திப் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை ஒடுக்க கடந்த மார்ச் மாதத்தில் இருந்து சவுதி விமானப்படையின் துணையுடன் அரசுப் படைகள் தாக்குதல்...

ருட்டன்ஹொவ்மன் சக்ரவர்த்தியின் தாடிக்கு சேதம்..!!

வரலாற்றுப் புகழ் மிக்க எகிப்திய சக்கரவர்த்தி ருட்டன்ஹொவ்மன்யின் சிலையின் தாடிப்பகுதியை சேதமாக்கியதாக கருதப்படும் அரும்பொருள் காட்சியகத்தின் எட்டு ஊழியர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 3 ஆயிரம் வருடங்கள் பழைமை வாய்ந்த இந்த சிலையினை ஆராய்ந்த...