மரம் வெட்ட சென்றவர் பலி…!!

Read Time:47 Second

dead (3)நீர்க்கொழும்பில் பாடசாலையொன்றில் மரம் வெட்டுவதற்காக சென்ற நபர் ஒருவர் சுவரொன்றின் இடிபாட்டில் சிக்கி இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வெட்டிய மரத்தின் கிளை அருகில் இருந்த சுவரில் மோதியதன் பிறகே உடைந்து வீழ்ந்துள்ளது.

45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த நபர் நீர்க்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே அவர் உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 13 வயது மருமகளை வல்லுறவுக்குட்படுத்திய மாமனார் கைது…!!
Next post மூன்று ஆணுறுப்புக்களுடன் பிறந்த குழந்தை…!!