இந்தோனேசியாவில் 6.5 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை..!!

Read Time:1 Minute, 1 Second

jkjkjபசிபிக் கடல் பிராந்தியத்தில் பூகம்ப பாதிப்பு பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

சும்பா பிராந்தியத்தில் கிழக்கு நுசா தெங்கரா பகுதியில் பூமிக்கடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியிருந்த போதிலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதியடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நிலநடுக்கம் குறித்த தகவல் வெளியானதும், சம்பவ இடத்திற்கு பேரிடர் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஸ்ஸில் ஏற முற்பட்ட பயணி தவறி விழுந்து உயிரிழப்பு..!!
Next post 28 வருடங்களின் பின் தாயை கண்ட மகள்..!! (படங்கள் &வீடியோ )