எய்ட்ஸ் நோயாளியின் உடல் உறுப்புகளை மற்றொரு நோயாளிக்கு பொருத்தி சாதனை..!!

அமெரிக்காவில் முதன்முறையாக எய்ட்ஸ் நோயாளிகளுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது. அமெரிக்காவில் மட்டும் 1,22,000 எய்ட்ஸ் நோயாளிகள் மாற்று உடல் உறுப்புகள் கிடைக்காமல் காத்திருக்கின்றனர். அக்குறையைப் போக்க, எய்ட்ஸ் நோயாளிகளிடமிருந்தே உடல்...

ரெயில் தண்டவாளத்தில் துண்டு, துண்டாக கிடந்த ஆண் பிணம் போலீஸ் விசாரணை..!!

பெரம்பூர் அருகே ரெயில் தண்டவாளத்தில் ஆண் ஒருவர், உடல் துண்டு துண்டாகி கிடந்தார். யாராவது அவரை கொலை செய்து உடலை தண்டவாளத்தில் வீசினார்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். ரெயில் தண்டவாளத்தில் பிணம் பெரம்பூர்-வியாசர்பாடி...

அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் பெண் தரகர், நண்பருடன் கைது..!!

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் விபசார விடுதி நடத்திய பெண் தரகர், அவரது தோழருடன் கைது செய்யப்பட்டார். அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை சென்னை காவாங்கரை அருகே உள்ள கதிர்வேடு ஜெய்மாருதி நகரில் பிரபல அடுக்குமாடி குடியிருப்பில்...

நாடுகடத்தப்படவுள்ள குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மறுக்கும் டாக்டர்கள்..!!

ஆஸ்திரேலியாவில் நாடு கடத்தப்படுவதற்கான ஆபத்தை எதிர்நோக்கும் ஒரு பெண் குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற அனுமதிக்க மறுக்கும் மருத்துவர்களுக்கு ஆதரவாக அந்த மருத்துவமனையில் நூற்றுக்கணக்கானோர் கூடியுள்ளனர். நாடுகடத்தப்படவுள்ள குழந்தையை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற மறுக்கும்...

வால் நட்சத்திரத்தில் தரை இறங்கிய பீலே விண்கலம் பணி ஓய்வு..!!

67 பி சுரியோமோவ்–ஜெராசி மென் கே என்ற வால் நட்சத்திரத்தில் ஆய்வு மேற்கொள்ள ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ‘பீலே’ என்ற விண்கலத்தை அனுப்பியது. ரொசப்பா என்ற ராக்கெட் மூலம் இது செலுத்தப்பட்டது. பூமியில் இருந்து...

அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் விசேட கலந்துரையாடல்..!!

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களத்தில் நாளை வெள்ளிக்கிழமை முக்கிய பேச்சு நடைபெறவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்களை பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்குமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் அண்மையில்...

தேம்ஸ் நதி நிரம்பியது – லண்டனில் வெள்ள அபாயம்..!!

தேம்ஸ் ஆறு நிரம்பி வழிவதால் லண்டனில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தேம்ஸ் ஆறு ஓடுகிறது. தற்போது அங்கு குளிர்காலம். இருந்தாலும் தேம்ஸ் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றில்...

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மாணவி சரண்யாவின் உடல் மறுபிரேத பரிசோதனை..!!

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில், மருத்துவ மாணவி சரண்யாவின் உடல் இன்று மறுபிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தடயவியல் துறை இயக்குநர் தலைமையிலான குழு சரண்யாவின் உடலை மறுபிரேத பரிசோதனை...

28 வருடங்களின் பின் தாயை கண்ட மகள்..!! (படங்கள் &வீடியோ )

28 வருடங்களுக்கு பின் தன்னை பெற்ற தாயை சந்தித்த பாடகி ரோஷனி ஆனந்த கண்ணீர் வடித்தார். பிறந்து வெறும் ஆறு வாரங்களே ஆன ரோஷனி வறுமையின் காரணமாக அவுஸ்திரேலியா நாட்டை சேர்ந்த புரூஸ் மற்றும்...

இந்தோனேசியாவில் 6.5 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை..!!

பசிபிக் கடல் பிராந்தியத்தில் பூகம்ப பாதிப்பு பகுதியில் உள்ள இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சும்பா பிராந்தியத்தில் கிழக்கு நுசா தெங்கரா பகுதியில் பூமிக்கடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவான...

பஸ்ஸில் ஏற முற்பட்ட பயணி தவறி விழுந்து உயிரிழப்பு..!!

ஹங்வெல்ல பிரதேசத்தில் பஸ் ஒன்றில் ஏறுவதற்கு முற்பட்ட போது நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து ஹங்வெல்ல நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பயணி ஒருவரை ஏற்றுவதற்கு முற்பட்ட வேளை பயணி...

தமிழ் சினிமாவில் இது சாத்தியமா..!!

நடிகர் சங்க கட்டிடத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் பல கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்து நடிகர் சங்கத்தேர்தல் மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. இதன்பிறகு சங்க கட்டிடத்தை கட்டுவதற்காக இளம் நடிகர்களான கார்த்தி, விஷால், ஆர்யா, ஜீவா போன்றோர்...

ஆபாச படம் எடுத்து மிரட்டிய ஆசிரியர் கொன்று புதைப்பு: கள்ளக்காதலி உள்பட 3 பேர் சிக்கினர்..!!

கன்னியாகுமரி மாவட்டம் தொலையாவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ்(36). இவர் நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். ராமச்சந்திரபட்டணத்தில் வாடகைக்கு வீடு எடுத்து, மனைவி அனுஷா(30), 2 குழந்தைகளுடன்...

கழிவுநீர் கால்வாயில் பிஞ்சு குழந்தையின் உடல்: விசாரணையை முடுக்கி விட்ட பொலிஸ்..!!

பிரித்தானியாவில் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கழிவுநீர் கால்வாயில் இருந்து பிஞ்சு குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கிரிம்ஸ்பி நகரில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் வாய்க்காலில் அடைப்பு...

மைத்துனரின் ஆணுறுப்பை வெட்டிய பெண்..!!

இந்தியாவில் மத்திய பிரதேஸில் சித்தி மாவட்டத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் தன்னிடம் தவறாக நடந்துகொண்ட மைத்துனரின் ஆணுறுப்பை வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த பெண்ணின் கணவன் தூரப் பிரதேசத்தில் தொழில் புரிந்தமையால் அவர் வீட்டுக்கு...

கூடுவாஞ்சேரி அருகே 2 என்ஜினீயரிங் மாணவர்கள்–நண்பர் காரில் கடத்தல்: 2 பேர் கைது…!!

பொத்தேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருபவர்கள் விஷால், ஜெயேந்திர ரெட்டி. ஆந்திராவைச் சேர்ந்த இருவரும் தனியாக அறை எடுத்து தங்கி படித்து வருகிறார்கள். நேற்று மாலை 2 பேரும்...

இலங்கை அணிக்கு பதிலடி – டோனி பாராட்டு..!!

இலங்கைக்கு எதிரான 2–வது 20 ஓவர் போட்டியில் வென்று இந்திய அணி பதிலடி கொடுத்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்கள் குவித்தது. தவான் 25 பந்தில் 51...

ஆசிரியர் கொன்று புதைப்பு: கள்ளக்காதலி தந்தையுடன் கைது- மின்வாரிய அதிகாரியும் சிக்கினார்…!!

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள வட்டம் கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 36), முதுகலை பட்டதாரி ஆசிரியர். இவருக்கு அனுஷா (33) என்ற மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். ஆசிரியர் சந்தோஷ்...

அஜித்திற்கு போட்டியாக மன்சூரலிகான்..!!

விஜயகாந்த காலத்தில் வில்லன் நடிகராக புகழின் உச்சியில் இருந்தவர் மன்சூரலிகான். சமீப காலங்களில் படவாய்ப்பு கிடைக்காத காரணத்தால், சொந்தமாகவே படம் தயாரித்து அதில் நடிக்கவும் செய்கிறார். பல அதிரடி தோல்வி படங்களுக்கு இப்போது ஒரு...

பஸ் தின ஊர்வலத்தில் மோதல்–கல்வீச்சு: நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள் 6 பேர் கைது…!!

சென்னை நந்தனம் கலைக் கல்லூரி மாணவர்கள் நேற்று பஸ்தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆவடியில் இருந்து மந்தைவெளி நோக்கிச் சென்ற 41–டி பஸ்சில் மாணவர்கள் பாட்டு பாடி ரகளையில் ஈடுபட்ட னர். கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி...