பாரிமுனையில் குறைந்த விலையில் செல்போன் வாங்கி தருவதாக மோசடி: வாலிபர் கைது…!!

Read Time:1 Minute, 24 Second

f2e0f1d3-df29-48dd-85ff-dc1500c7a3d1_S_secvpfதாம்பரம் மண்ணிவாக்கத்தை சேர்ந்தவர் பிரவீண் குமார் (வயது 20). இவர் குறைந்த விலையில் செல்போன் வாங்கி தருவதாகவும், பட்டதாரிகளுக்கு தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாகவும் விளம்பரம் செய்தார்.

வேலூரை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவர் செல்போன் வேண்டும் என்றும், நெய்வேலியை சேர்ந்த பிரசன்னா என்பவர் வேலை வேண்டும் என்றும் பிரவீண்குமாரிடம் அணுகினார்கள்.

இருவரையும் சென்னை பாரிமுனை ராஜாஜி சாலைக்கு வரவழைத்தார். அங்கு ரஞ்சித்குமாரிடம் ரூ.25 ஆயிரம் வாங்கிக் கொண்டு இங்கேயே நில்லுங்கள். செல்போன் வாங்கி வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் திரும்ப வில்லை. தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இருவரும் வடக்கு கடற்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பாபு ராஜேந்திரபோஸ் வழக்குப் பதிவு செய்து பிரவீண் குமாரை கைது செய்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவர் பயணம் செய்யும் உல்லாசக் கப்பலை அடைவதற்காக 4 மணித்தியாலங்கள் கடலில் நீந்திய 65 வயதான பெண்..!!
Next post பொறுமையாக இருந்த மனைவிக்கு கணவன் கொடுத்த ஷாக்….!!