காத்தான்குடி மாணவி இங்கிலாந்தில் 10,000 அடி உயரப் பறந்த விமானத்திலிருந்து குதித்து சாகசம்…!!
Read Time:1 Minute, 2 Second
மட்டக்களப்பு புதிய காத்தான்குடி பிரதேசத்தை பிறப்பிடமாகவும் இங்கிலாந்தின் லண்டன் மாநகரை வசிப்பிடமாகவும் கொண்ட றீமா பாயிஸ் என்ற மாணவி இங்கிலாந்தில் 10,000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து குதித்து சாக சம் நிகழ்த்தியுள்ளார்.
லண்டன் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் இந்த மாணவி பறக்கும் விமானத்தில் இருந்து பரசூட் மூலம் பத்தாயிரம் அடி உயரத்திலிருந்து குதித்து ஸ்கைடைவ் செய்துள்ளார்.
இப் பாடசாலையில் சமீபத்தில் நடைபெற்ற விஞ்ஞானப் பாடப் பரீட்சை ஒன்றிலும் இவர் முதல் இடத்தைப்பெற்று விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating