தென் அமெரிக்க சேர்க்கஸ் நிறுவன ங்களிலிருந்து மீட்கப்பட்டு ஆபிரிக்காவுக்கு விமானங்களில் பறந்த 33 சிங்கங்கள்…!!

தென் அமெ­ரிக்­காவின் சேர்க்கஸ் நிறு­வ­னங்­க­ளி­லி­ருந்து மீட்­கப்­பட்ட 33 சிங்­கங்கள் விமா­னங்கள் மூலம் ஆபி­ரிக்­கா­வுக்கு கொண்டு செல்­லப்­பட்டு மீண்டும் காட்டில் விடப்­பட்­டுள்­ளன. பெரு, கொலம்­பியா ஆகிய நாடு­களில் மேற்­கொள்­ளப்­பட்ட முற்­று­கை­க­ளின்­போது இச்­சிங்­கங்கள் மீட்­கப்­பட்­டி­ருந்­தன. சேர்க்கஸ் சாக­சங்­க­ளுக்குப்...

கிராமவாசிகளால் கொண்டாடப்பட்ட ‘வானத்திலிருந்து வந்த தேவதை’ ஒரு பாலியல் பொம்மை என இந்தோனேஷிய பொலிஸார் கண்டறிந்தனர்…!!

இந்தோனேஷிய கடற்கரையொன்றில் கிடந்த பொம்மையொன்று மனித சாயலில் இருப்பதை கண்ட கிராமவாசிகள், அதனை வானத்திலிருந்த வந்த தேவதை என வர்ணித்து, வீட்டில் வைத்து தினமும் பல்வேறு ஆடைகளை அணிவித்து அழகுபார்த்து வந்த நிலையில், அது...

எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழந்த மலை ஏறும் வீரர்களின் உடல்கள் 16 வருடங்களுக்குப் பின் கண்டெடுப்பு…!!

அமெரிக்காவைச் சேர்ந்த புகழ் பெற்ற மலை ஏறும் வீரர் அலெக்ஸ் லோவ், இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் தனது நெருங்கிய நண்பரான டேவிட் பிரட்ஜஸ் மற்றும் சக கூட்டாளிகளுடன் எவரெஸ்ட்...

லிப்டில் நபர் செய்த சில்மிஷம்: லேடி சூப்பர் ஸ்டாராக மாறி பின்னியெடுத்த பெண்…!!

பெண்கள் தனியாக பயணிக்கும் இடங்களில் எப்படியாவது பிரச்சினைகள் தேடி வந்துவிடுகின்றன. இப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க பலர் தயங்குகின்ற போதிலும், சிலர் தைரியமாக எதிர்கொள்வார்கள். இதை எடுத்துக்காட்டும் விதமாக சீனாவில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று...

இரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது?

இன்றைய உலகில் பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சனை காலை கடனும், உடல் பருமனும் தான். உடல் பருமன் இருந்தாலே காலை கடன், செரிமானத்தில் பிரச்சனைகள் எழுவது சாதாரணம் தான். இது மட்டுமின்றி,...

உங்கள் ஸ்மார்ட் போனின் பேட்டரி பாழாக்காமல் சார்ஜ் செய்வது எப்படி.?

ஸ்மார்ட்போன்கள் குறித்து நம் அனைவருக்கும் அதிகமாகவே தெரியும். ஆனால் அதனுள் இருக்கும் ஒரு அங்கம் சார்ந்த தகவல்கள் மட்டும் இன்றும் குழப்பம் மிகுந்தவையாக இருக்கின்றது. போன் இயங்க மிகவும் அத்தியாவசியமாக இருக்கும் பேட்டரி குறித்து...

காத்தான்குடி மாணவி இங்கிலாந்தில் 10,000 அடி உயரப் பறந்த விமானத்திலிருந்து குதித்து சாகசம்…!!

மட்­டக்­க­ளப்பு புதிய காத்­தான்­குடி பிர­தே­சத்தை பிறப்­பி­ட­மா­கவும் இங்­கி­லாந்தின் லண்டன் மாந­கரை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட றீமா பாயிஸ் என்ற மாணவி இங்­கி­லாந்தில் 10,000 அடி உய­ரத்தில் பறந்த விமா­னத்­தி­லி­ருந்து குதித்து சாக சம் நிகழ்த்­தி­யுள்ளார். லண்டன்...

27 வயது காதலனால் கர்ப்பிணியாக்கப்பட்ட 14 வயது மாணவி…!!

பொகவந்தலாவ எல்டப்ஸ் தோட்டப் பகுதியில் 14வயது பாடசாலை மாணவி ஒருவர் கர்ப்பம் ஆகிய நிலையில் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்றய தினம் குறித்த மாணவிக்கு தலைவலி மற்றும் தலைசுற்று என்பன...

வயதானாலும் ஆண்மையுடன் இருக்க, ஆண்கள் செய்ய வேண்டியவை..!!

வயதானாலும் ஆண்மையுடன் இருக்க சரியான உணவும், உடற்பயிற்சியுமே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள். ஆண்களின் உடல் நலத்தையும், மன நலத்தையும் மறைமுக தாக்கமாக இருந்து வருகிறது டெஸ்டோஸ்டிரோன். எனவே, டெஸ்டோஸ்டிரோன் அளவை உடலில் ஆண்கள் சரியாக...

எறும்பு கடித்ததால் 4 நாட்களே ஆன சிசு உயிரிழப்பு…!!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள அரசு அரச வைத்தியசாலையில் கடந்த 29ஆம் திகதி லட்சுமி என்ற பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்...

மனிதர்கள் வாழக்கூடிய 3 புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பு…!!

பூமியைப் போன்று மனிதர்கள் வாழத் தகுதியுள்ள 3 புதிய கிரகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். விண்வெளியில் சுற்றித்திரியும் நட்சத்திரக் கூட்டங்களை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், அவ்வப்போது புதிய கிரகங்களை கண்டுபிடித்து அதுபற்றிய தகவல்களை வெளியிட்டு...

மன்னாரில் அரச போக்குவரத்து ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்புக்கு தீர்மானம்…!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலை பணியாளர்கள் நாளை மறுதினம் (வியாழக்கிழமை) முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்துள்ளனர். இதுகுறித்து, மன்னார் அரச பேரூந்து பணியாளர்கள் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு...

வாள் வெட்டு சம்பவங்கள் இதுவரை 14 பேர் கைது…!!

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக இடம்பெற்று வரும் வாள்வெட்டுச் சம்பங்களுடன் தொடர்புடைதாக கூறப்படும் 14 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஐவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்....

துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு…!!

அம்பாறை, திருக்கோவில் சாகாமம் வம்மியடி பிரதேசத்தில் உள்ளூர் துப்பாக்கி வெடித்ததில் சிவகுரு உதயகுமார் என்ற 35 வயது நபர் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் கூறினர். திங்கட்கிழமை(2) நள்ளிரவு இடம்பெற்ற இச்சம்பவத்தில் விநாயகபுரம் சின்னத்தோட்டத்தைச் சேர்ந்த...

மஹிந்தவுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது…!!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு போதியளவு விசேட அதிரடிப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டு அதற்குப்...

நிலநடுக்கத்தில் சிக்கியவர் 14 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்…!!

ஈக்வடாரில் கட்டிட இடிபாடுகளுக்கு இடையே சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 72 வயது முதியவர் இரண்டு வாரங்களுக்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மத்திய அமெரிக்க நாடான ஈக்வடாரில் கடந்த 16-ம் திகதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில்...

7 பொலிஸ் அதிகாரிகளை எதிர்த்து நின்ற தனி ஒருவன்: நடுரோட்டில் நிகழ்ந்த அடிதடி..!!

உக்ரைன் நாட்டில் மதுபோதையில் இருந்த நபர் ஒருவரை 7 பொலிஸ் அதிகாரிகள் கைது செய்ய முடியாமல் திணறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டை சேர்ந்த Vyacheslav Oliynyk என்ற நபர் ஒரு முன்னாள்...

ஐரோப்பிய விமானத்தை சுட்டு வீழ்த்த சதி: சினிமா பாணியில் கண்டுபிடித்த ஊடகவியலாளர்…!!

ஐரோப்பிய நாட்டை சேர்ந்த விமானத்தை சுட்டு வீழ்த்த ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதை ஊடகவியலாளர் ஒருவர் கண்டுபிடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அந்த ஊடகவியலாளரின் உண்மையான பெயர் இதுவரை...