A9 முறிகண்டியில் விபத்து..!!

Read Time:42 Second

1 (2)இன்று காலை (09.06.2016) 11.30 மணியளவில் வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி பயணித்து கொண்டிருந்த டிப்பர் ஒன்றும் கூலர் வாகனம் ஒன்றும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போது கூலர் வாகனமானது டிப்பர் வாகனத்துடன் மோதுண்டு குடைசாய்ந்துள்ளது.

இதில் தெய்வாதீனமாக யாரும் காயப்படவில்லை வாகன சேதம் மட்டுமே மேலதிக விசாரணைகளை அப்பகுதியின் போக்குவரத்துப் பொலிஸார் மேற்கொள்ளப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலில், துளசி சேர்த்து குடிப்பதால் உண்டாகும் அற்புத நன்மைகள் பற்றி தெரியமா…!!
Next post சலாவ சம்பவம்: வீடுகள் சேதமடைந்திருப்பின் மாதம் 50,000 கொடுப்பனவு…!!