பச்சிளம் குழந்தையை பந்தாடிய தாய்: பதற வைக்கும் காணொளி…!!

குழந்தை ஒன்றினைப் பராமரிப்பதில் பெற்றோர்களுக்கும், மற்றோர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. பொதுவாக பெற்றோர்கள் தமது குழந்தைகளில் மிகவும் அவதானமாக இருப்பார்கள். மற்றையவர்கள் பெரும்பாலும் அப்படியிருப்பதில்லை. ஆனால் பெற்றோர்களே மற்றையவர்கள் போல் செயல்பட்டால் எப்படியிருக்கும்?. ஆம்,...

நினைவிழந்த பெண்ணை அசால்ட்டாக கடத்திய மர்ம நபர்: வேடிக்கை பார்த்த மக்கள்…!!

தற்போதைய காலத்தில் நேரம் அறிந்து உதவி செய்வதை விடுத்து வேடிக்கை பார்ப்பதிலேயே மக்கள் அதிகம் ஈடுபடுகின்றனர். இவ்வாறே மெக்ஸிக்கோவில் நெரிசலில் சிக்கி நினைவிழந்த பெண்ணை மர்ம நபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடத்த முற்பட்டுள்ளார்....

பாகிஸ்தானில் காதலனுடன் ஓடிய மகளை எரித்து கொன்ற தாய்…!!

பாகிஸ்தானில் உள்ள லாகூரை சேர்ந்தவர் பர்வீர் பீபி. இவரது மகள் ஜீனத் ரபீக். (வயது 18). இந்த பெண் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். பெற்றோர் சம்மதம் இல்லாத நிலையில் ஜீனத் ரபீக் தனது...

ஈழத்துக் கலைஞர்கள் குரலில் தெறி படத்தின் “உன்னாலே எந்நாளும்” பாடல்…!!

ஈழத்து கலைஞர்கள் படைப்பில் குறும்படங்களையும், பல நிகழ்ச்சிகளையும் நாம் அவ்வப்போது அவதானித்து வருகிறோம். இந்நிலையில் வவுனியா ராகஸ்வரம் இசைக்குழுவினரால் பாடப்பட்ட பாடல் தற்போது உங்களுக்காக... சமீபத்தில் வெளியாகி விஜய் ரசிகர்களின் பெரும் வரவேற்றைபை பெற்ற...

நடுவானில் ​நேருக்குநேர் மோதிக்கொண்ட போர் விமானங்கள்…!!

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில் உள்ளது ஜார்ஜியா. இங்குள்ள ஜெஃபர்சன் கவுண்டி பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லா ரிமோட் ஏரியாவில் விமானப்படைக்கு சொந்தமான இரண்டு எஃப்.-16 வகை போர் விமானங்கள் நேற்றிரவு பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தன. அப்போது...

அதிகரிக்கும் எயிட்ஸ் – அவதானம்…!!

நாட்டிலுள்ள இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 15 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர்...

கைக்குண்டு வீச்சு: இரு பெண்கள் உட்பட மூவர் பலி, சிறுமி காயம் (முழு விபரம் இதோ)..!!

கொஸ்வத்தை - தலங்கம பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஆணொருவருமே பலியாகியுள்ளதாகவும் 9 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. சம்பவத்தில் பலியான ஆண்...

சலாவ சம்பவம்: வீடுகள் சேதமடைந்திருப்பின் மாதம் 50,000 கொடுப்பனவு…!!

கொஸ்கம - சலாவ இராணுவ முகாமிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் காரணமாக சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கு, மாதாந்தம் 50,000 ரூபாவை கொடுப்பனவாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மூன்று மாதங்களுக்கு குறித்த...

A9 முறிகண்டியில் விபத்து..!!

இன்று காலை (09.06.2016) 11.30 மணியளவில் வவுனியாவில் இருந்து யாழ் நோக்கி பயணித்து கொண்டிருந்த டிப்பர் ஒன்றும் கூலர் வாகனம் ஒன்றும் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முற்பட்ட போது கூலர் வாகனமானது டிப்பர்...

பாலில், துளசி சேர்த்து குடிப்பதால் உண்டாகும் அற்புத நன்மைகள் பற்றி தெரியமா…!!

துளசி ஓர் சிறந்த மருத்துவ குணம் கொண்ட மூலிகை உணவு பொருளாகும். நமது பண்டைய காலத்தில் இருந்து துளசியை தினமும் சிறிதளவு உட்கொள்ள கூறுவதன் காரணமே, இது செரிமான கோளாறுகள் உண்டாகாமல் பாதுகாக்கும் தன்மை...

உங்கள் உறவை கொல்லும் 6 அசிங்கமான செயல்கள்…!!

அனைவருக்கும் முதல் காதல் அவரவர் விரும்பியவாறு அமைந்துவிடுவதில்லை. பொதுவாக ஓர் கூற்று உண்டு, யாருக்கும் ஓர் பொருள் அவரிடம் இருக்கும் போது அதன் மதிப்பு தெரியாது, அவரைவிட்டு நீங்கிய பிறகு தான் அதை உணர்வார்கள்....

சமூக வலைத்தளங்களால் சீரழியும் பெண்களின் வாழ்க்கை…!!

இன்றைய இணைய உலகு வரையறை அற்ற நன்மைகளை மக்களுக்கு வழங்கிய போதும் ஏராளமான கறுப்பு பக்கங்களையும் கொண்டுள்ளது என்பதை காலாகாலமாக கேள்விப்பட்டிருப்பீர்கள். எனினும் இக் கறுப்புப் பக்கங்களையோ அல்லது அவற்றினால் ஏற்படும் விளைவுகயோ இன்றளவிலும்...

தேனி அருகே சாலை விபத்து… இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் பலி – வீடியோ…!!

தேனி அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. அனுமந்தம் பட்டியில்...

கோவா: வீட்டில் தூங்கிய இளம்பெண், பாட்டி மீது ஆசிட் வீச்சு…!!

கோவாவில் இன்று காலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த இளம்பெண் மற்றும் அவரது பாட்டி மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச் சென்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர். கோவாவின் மாபுசா நகரின் அருகேயுள்ள குய்ரிம் கிராமத்தில் உள்ள...

65 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது..!!

ஸ்ரீகாளஹஸ்தி நகராட்சி உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனிமையில் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற ஸ்ரீகாளஹஸ்தி தெலுங்கு கங்கை காலனியை சேர்ந்த யஷ்வந்த் (வயது...

இதயத்தில் ஓட்டை விழுந்து பாதிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உதவிபெற்ற ஆறுவயது சிறுமி..!!

மராட்டிய மாநிலத்தில் இதயத்தில் ஓட்டை விழுந்த நிலையில் பாதிக்கப்பட்டிருந்த ஆறுவயது சிறுமி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உதவி பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மராட்டிய மாநிலம் புனே பகுதியை சேர்ந்தவள்...

உலக அதிசயங்களில் ஒன்றான எகிப்து நாட்டிலுள்ள பிரமிடுகளை தாக்கி அழிக்கப் போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் மிரட்டல்…!!

உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்து பிரமிடுகள்தான் எங்களின் தாக்குதலுக்கான அடுத்தகுறி என்பதை உணர்த்தும் விதமாக ஐ.எஸ் தீவிரவாதிகள் புதிய வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளனர். உலகில் உள்ள ஏழு அதிசயங்களில் ஒன்றான எகிப்து...

போர்ச்சுக்கல்லில் மூளைசாவு அடைந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த அதிசயம்…!!

போர்ச்சுக்கல் நாட்டில் ஒரு பெண் கர்ப்பமாக இருந்தார். இந்த நிலையில் 6 மாதமாக இருந்த போது அவரது மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அப் பெண்ணின் வயிற்றில்...