கரணம் தப்பினால் மரணம்: மயி்ர்க்கூச்செறியும் பெண்களின் அபரா திறமை…!! வீடியோ
Read Time:53 Second
தற்காப்பு கலை என்பது அனைவரும் கற்றுக்கொள்ள விரும்பும் கலைகளுள் ஒன்று. எனினும் அவ்வாறு எண்ணும் அனைவராலும் இக்கலையை முழுத் திறனுடன் கற்றுக்கொள்ள முடிவதில்லை.
காரணம் இதற்கு மின்னல் வேகத்தில் செயற்படக்கூடியதாக இருக்க வேண்டியதுடன், சமயோசித திறமையும் இருக்க வேண்டும்.
ஆனால் இங்கு இரண்டு பெண்கள் இவ்விரண்டையுமே தம்மகத்தே கொண்டு பின்னி பெடலெடுக்கின்றார்கள். இந்த இடத்தில் நாமிருந்தால் என்ன நடக்கும்?… அப்படி சிந்தித்தால் போக்கிரி படத்தில் வடிவேலின் நிலைதான் ஞாபகம் வருகின்றது.
Average Rating