தமிழ் இளை­ஞர்கள் மீது தாக்­குதல் ; அவி­சா­வ­ளையில் பரபரப்பு…!!

Read Time:1 Minute, 12 Second

5235256அவி­சா­வளை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட புவக்­பிட்டிய பகு­தியில் இரு இளைஞர் குழுக்­க­ளுக்கு இடையே நேற்று இடம்­பெற்ற மோதலில் அறுவர் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­டுள்­ளனர்.

நேற்­றைய தினம் அதி­காலை பெரும்­பா­ன்மை இன இளைஞர் குழு­வொன்று தமிழ் இளை­ஞர்கள் மீது நடத்­திய தாக்­கு­த­லி­லேயே இந்த ஆறு பேரும் காய­ம­டைந்து வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்பட்­டுள்­ ளனர்.

காய­ம­டைந்­த­வர்­களில் அறுவர் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லை­யிலும் இருவர் அவி­சா­வளை வைத்­தி­ய­சா­லை­யிலும் சிகிச்சை பெற்றுவரு­கின்­றனர். சம்பவம் தொடர்பில் எவரும் கைதுசெய்­யப்­ப­டாத நிலையில் சம்பவம் தொடர்பில் அவிசாவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெ டுத்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிறந்து ஒரு நாட்களே ஆன பாண்டா குட்டிகளில் கலக்கலான புகைப்படங்கள்…!!
Next post டெங்கு நோய் அபாய நிலை ; கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் அவதானம்…!!