சட்டவிரோதமாக கடல் அட்டைகளை பிடித்தவர்கள் கைது…!!

Read Time:52 Second

625.117.560.350.160.300.053.800.210.160.90வடபகுதி கடலில் அனுமதிப் பத்திரம் பெறாமல் கடல் அட்டைகளை பிடித்துக் கொண்டிருந்த நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மண்டைதீவு முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் 18 கடல் அட்டைகள் மற்றும் கடலுக்குள் மூழ்கி சுழியோடும் உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை கைப்பற்றிய உபகரணங்களுடன் யாழ்ப்பாணம் மீன்பிடி விசாரணை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் கூறியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலிகளுடனான சமாதான முயற்சிகளில், நோர்வேயின் அனுபவம்..! “மாமனார் அனுருத்த ரத்வத்தயினால் தனது உயிருக்கு ஆபத்து!! : அச்சமடைந்திருந்த சந்திரிகா” (TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்… பகுதி-5)
Next post நிர்வாண சவால் புகழ் பாகிஸ்தான் மாடல் கொலை…!!