பாரசூட்டில் பறக்க முயற்சித்து உயிரைவிட்ட தொழிலதிபர்: பதற வைக்கும் நேரடிக் காட்சி…!! வீடியோ
கோவையைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி பொன்விழாவை முன்னிட்டு கடந்த 5ம் திகதி பாரசைக்கின் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பாராசைக்கிளின் பயிற்சியில் மாணவர்கள், தொழிலதிபர்கள் என கலந்து கொண்டனர்.
இதில் நேற்று மதியம் 12 மணியளவில் பீளமேடு பகுதியைச் சேர்ந்த 52 வயதான தொழிலதிபர் மல்லேசுவரராவ் என்பவர் கலந்து கொண்டார். பாரசூட் சுமார் 60 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்துள்ளது.
அப்போது திடீரென கயிறு அருந்ததினால் தொழிலதிபர் தரையில் விழுந்து சிறுது நேரத்தில் இறந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தற்போது பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating