அமெரிக்காவில் இந்திய சிறுமி படுகொலை…!!
அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள கியூன்ஸ் பகுதியை சேர்ந்தவர் சுக்ஜிந்தர்சிங். இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டார். இவர்களுக்கு அஷ்தீப் கவுர் என்ற 9 வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் அவர் அர்ஜூன் சம்தி பார்தாஸ் என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
அவர்கள் அமெரிக்காவில் தங்கியுள்ளனர். இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அஷ்தீப் கவுர் தனது குழந்தையை பார்க்க அமெரிக்கா சென்றார். அங்கு இருந்த அவர் வீட்டில் பாத்ரூமில் உள்ள தொட்டியில் பிணமாக கிடந்தார். தொட்டியில் தண்ணீர் இல்லை.
இந்த மர்ம சாவு குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சிறுமியை அவளது சித்தி பர்தாஸ் கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..
Average Rating