வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு ; மக்கள் அச்சத்தில்..!!
Read Time:1 Minute, 11 Second
மஹியங்கனை, மாபாகடவெவ பிரதேசத்தில் வீடொன்றுக்கு முன்பக்கமாக சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவ்விடத்தில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் மீட்கப்பட்ட சடலம் மாபாகடவெவ பிரதேசத்தில் வசிக்கும் 59 வயதுடைய ஒருவரே என பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating