சீகிரியா குளத்தை அண்மித்த பகுதியில் சடலம் கண்டெடுப்பு…!!
சீகிரியா குளத்தை அண்மித்த பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் மூலம் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக சீகிரியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த நபர் 6 நாட்களுக்கு முன்பே இறந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளை சீகிரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating