தமிழ் பெண்கள் வீதியில் நின்று செய்யும் செயலைப் பாருங்கள்! பாரதியின் புதுமைப் பெண்கள்! வீடியோ..!!

தமிழ் பெண்கள் வீதியில் நின்று செய்யும் செயலைப் பாருங்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக்...

மன அழுத்தத்திற்கு இயற்கை மருத்துவம்…!!

மனமே பொக்கிஷம் உங்களுக்குள் ஓர் தங்கச் சுரங்கம் & அற்புத பொக்கிஷம் புத்தாகு மருந்து & பார்த்த போதே பிணிகளைப் போக்கு மருந்து புத்தரருந்துமருந்து & அனு பான மும்தானம் பரம மருந்து. &...

இங்க நடக்கும் கொடுமைகளை பாருங்கள் சிரிச்சே செத்துடுவீர்கள்! வீடியோ..!!

இங்க நடக்கும் கொடுமைகளை பாருங்கள் சிரிச்சே செத்துடுவீர்கள். ***** நிதர்சனம் வாசகர்களுக்கு… இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை)...

திருச்சி அருகே இன்று நடைபெற இருந்த காதலன் திருமணத்தை தடுத்து நிறுத்திய இளம்பெண்…!!

திருச்சி மாவட்டம் மணப்பாறை மணப்பாறைப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகள் ஜீனத் ( வயது 24). எம்.பி.ஏ. படித்துள்ள இவர் திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஐ.டி. ஆலோசகராக வேலை பார்த்து...

உ.பி.யில் கொடூரம்: கணவன் கண்ணெதிரே புதுமணப் பெண் கற்பழித்து, படுகொலை…!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கங்கை ஆற்றில் குள்ளித்துவிட்டு கணவருடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்த புதுமணப் பெண்ணை வழிமறித்து, கணவர் கண்ணெதிரே கற்பழிப்பழித்துக் கொன்றுவிட்டு, தலைமறைவான கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேசம் மாநிலம், காஸ்கஞ்ச் மாவட்டத்தை...

ஆபாச சிடியில் சிக்கிய டெல்லி முன்னாள் மந்திரிக்கு 3 நாள் போலீஸ் காவல்..!!

டெல்லியில் அமைச்சராக இருந்த சந்தீப் குமார் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச சிடி வெளியானது. இதையடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் கட்சியில் இருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில்,...

சிரியாவில் இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்: 43 பேர் பலி…!!

சிரியாவில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதியான டார்டஸ் நகரில் இன்று இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் பொதுமக்கள் 43 பேர் உயிரிழந்துள்ளனர். 45 பேர் படுகாயமடைந்துள்ளனர். டார்டஸ் நகரில் உள்ள மேம்பாலப்...

பருவநிலை மாற்றம்: மணமற்ற மல்லிகைகள்…!!

காலம் தன் பயணத்தில் எத்தனையோ விடயங்களைத் தின்று தீர்த்திருக்கிறது. எமது முன்னோர் அனுபவித்த பலவற்றைக் கேட்கும் பாக்கியம் மட்டுமே எமக்குக் கிடைத்திருக்கிறது. அன்று எமக்குச் சொந்தமானவையாக இருந்தவை இன்று எம்மிடத்தே இல்லை. நாம் அனுபவிக்கும்...

இறந்துபோன 2 வயது மகளுடன் விடிய விடிய கண்ணீர் வடித்த தாய்: தொடரும் அவலம்…!!

உத்திரபிரதேச மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் தாய் ஒருவர் தனது இரண்டு வயது மகளுடன் விடிய விடிய கண்ணீர் விட்டு கதறிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உத்திரபிரதேசம் பக்பத் மாவட்டத்தை சேர்ந்த இம்ரானா...

பிரபல பிக்குகளை மிரட்டி கப்பம் பெற்ற இளைஞன் கைது…!!

இலங்கையில் உள்ள பிரபல விகாரைகளில் பிக்குமாரை பேஸ்புக் மூலம் அறிமுகமாகி அவர்களுடன் பாலியல் ரீதியாக இணைந்து அவற்றை காணெளியாக பதிவு செய்து, தவறான முறையில் பணம் சம்பாதித்து வந்த இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்....

சீகிரியா குளத்தை அண்மித்த பகுதியில் சடலம் கண்டெடுப்பு…!!

சீகிரியா குளத்தை அண்மித்த பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றின் மூலம் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக சீகிரியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் குறித்த நபர் 6...

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லையா?… இதை செய்தால் போதும்..!!

சூடான தண்ணீரில் குளியல் உடலில் உள்ள நம் உடலில் உள்ள அதிக கலோரிகளை எரிக்கின்றதாம். ஒரு நல்ல சூடான தண்ணீரில் குளியலால் சுமார் 126 கலோரிகளை எரிக்குமாம் இதுவானது சுமார் 30 நிமிட நடைப்பயிற்சி...

சுற்றுலா விடுதி என்ற பெயரில் இயங்கிய பாலியல் தொழில் நிலையம் சுற்றிவளைப்பு..!!

சுற்றுலா விடுதி என்ற பெயரில் மஹியங்கனை நகரில் இயங்கி வந்த பாலியல் தொழில் நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். பொலிஸார் நேற்று மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பில் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த 4 பெண்களை...

கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒரு தொகுதி மரக்குற்றிகள் சிக்கின…!!

சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒரு தொகுதி மரக்குற்றிகளையும் மற்றும் வாகனச் சாரதியினையும் பொலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர். இன்று காலை கூலர் வகை வாகனமொன்றில் கிளிநொச்சி கண்டாவளைப்பகுதியில் வைத்து தர்மபுரம் பொலிஸாரால் மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. பிடிக்கப்பட்ட வாகனத்தில்...

சுடு நீருக்குள் சிறுவனின் முகத்தை அமுக்கிய கொடூர சித்தி…!!

சிறுவனை சுடு நீருக்குள் அமுக்கி கொடுமை செய்த மாற்றான் தாயை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர். மஸ்கெலியா தோட்ட பகுதியில் நேற்றைய தினம் பெண் ஒருவர் ஏழுவயது சிறுவனை சுடு நீருக்குள் அமுக்கி கொலை...

இதை பார்த்தால் தண்ணீர் பாட்டிலை அல்ல அதன் மூடியைக் கூட விடமாட்டிங்க…!! வீடியோ

சின்ன சின்ன ட்ரிக்ஸ் எப்போதும் நாம் தெரிந்து வைத்து கொள்ளவேண்டும். அது எல்லா நேரங்களிலும் நமக்கும் பயனளிக்கவில்லை என்றாலும் அவசரக் காலங்களில் பேருதவியாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் சில வேலைகளை சீக்கிரம் மற்றும் எளிதான முறையில்...

தூக்கில் தொங்கிய நிலையில் 15 வயது சிறுமியின் சடலம் மீட்பு…!!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவரவலை பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 5.30 மணியளவிலே இச்சப்பவம் இடம்பெற்றுள்ளது. கவரவலை தோட்டத்தை சேந்த 15 வயதுடைய சசிகுமாரன்...

ஒரு கோடி ரூபாயுடன் மற்றுமொரு வர்த்தகர் மாயம்…!!

பண்டாரகம - அடுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் சுமார் ஒரு கோடி ரூபாயுடன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 வயதான மொஹமட் நஸ்ரின் என்ற வர்த்தகர் வங்கியின் தங்க நகைகள் ஏல விற்பனையின்...

14 வயது சிறுவன் துஸ்பிரயோகம் : விளக்கமறியலில் ஆதிவாசி…!!

கண்டியில் 14 வயது சிறுவனை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆதிவாசி ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினரின் முறைப்பாட்டிற்கு அமைய கண்டி பொலிஸ் நிலையத்தின் மகளீர் மற்றும் சிறுவர்...

செம்மண்ணோடையில் இனந்தெரியாதோரால் வீட்டுக்கு தீ வைப்பு…!!

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவில் செம்மண்ணோடை எம்.பி.சி.எஸ். வீதியில் புதிதாக கட்டப்பட்டு பூரணப்படுத்தப்படாத வீடு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார். இன்று அதிகாலை 02.00 மணியளவில்...

சவூதி மற்றும் குவைத்தில் பல இன்னல்களை அனுபவித்த பெண்கள்…!!

சவூதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் பல இன்னல்களுக்கு மத்தியில் பணிப்பெண்களாக வேலை செய்த இலங்கைப் பெண்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர். இவ்வாறு 132 பணிப்பெண்கள் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த...

லொறியுடன் மோதிய இரு முச்சக்கரவண்டிகள் – இருவர் பலி…!!

குருவிட்ட - மில்லவிடிய பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர். லொறி ஒன்றுடன் இரண்டு முச்சக்கரவண்டிகள் மோதுண்டதினாலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

அதிரடி சுற்றி வளைப்பு – பயணித்த வண்டியுடன் போதை பொருட்களையும் கைப்பற்றிய பொலிஸார்…!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கிரான் பகுதியில் போதை மாத்திரைகளுடன் இளைஞர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த 24வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர் பயணம்...

வாயுத் தொல்லைக்கு எளிய இயற்கை மருத்துவம்…!!

[caption id="attachment_128388" align="alignleft" width="628"] Woman lying on sofa looking sick in the living room; Shutterstock ID 119446654; PO: today.com[/caption]இரத்தத்தில் ஏதாவது குறைபாடு இருந்தாலும், உணவுப் பாதை சரிவரச்...

பெர்ஃப்யூமை தேர்ந்தேடுப்பது எப்படி?

ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள். ஆடை மட்டுமல்ல. பெர்ஃப்யூமும் இதில் அடங்கும். ஒருவர் எப்படிப்பட்ட குணங்களைக் கொண்டவர் என்பதை அவர் பயன்படுத்தும் பெர்ஃப்யூமை வைத்துக் கண்டுபிடித்து விடலாம். அதுமட்டுமல்ல... ஹாட்டான நம்ம ஊர்...

பணம் கொடுக்க மறுத்த பெண்ணை கொடூரமாக கற்பழித்த பிச்சைக்காரன்…!!

பிரித்தானியா நாட்டில் பணம் கொடுக்க மறுத்த பெண் ஒருவரை கொடூரமாக கற்பழித்துவிட்டு தப்பிய பிச்சைக்காரனை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேற்கு லண்டனில் உள்ள Islington என்ற பகுதியில் தான் இந்த பயங்கர சம்பவம்...

கணவன் பட்ட கடன் தொல்லை தாங்காமல் மனைவி தற்கொலை..!!

தன் கணவன் பட்ட கடனை வசூலிக்க வரும் நபர்களின் தொல்லை தாங்காமல் பெண்ணொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கம்பஹா மாவட்டம், வேயாங்கொடை பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை நடைபெற்றுள்ளது. கணவன்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீவிர பாதுகாப்பு…!!

நாட்டுக்குள் பிரவேசிக்கும் அனைத்து பயணிகளும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சோதனைக்கு உட்படுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் சிகா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கும், அதனை உறுதி செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

கறுப்புப் பணத்தை முதலீடு செய்யும் இடமாக கொழும்பு…!!

கறுப்புப் பணத்தை முதலீடு செய்யக்கூடிய சிறந்த இடமாக தலைநகர் கொழும்பின் அதி சொகுசு வீட்டு நிர்மானத் திட்டங்கள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உலகின் முன்னணி வர்த்தக வங்கிகளில் ஒன்றான ஹொங்கொங் என்ட் ஷங்காய் பேன்கின் கோப்ரேசன்...

இலங்கையில் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!

இலங்கையில் எச்ஐவி நோய்த் தொற்று உண்டா என சோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது இந்தாண்டில் எச்ஐவி நோய்த் தொற்று உண்டா என சோதனை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை...

வாகனங்களில் சிக்னல் போடாமல் பயணிப்பவரா நீங்கள்?.. அப்போ இது உங்களுக்குத்தான்…!! வீடியோ

வாகனங்களில் பயணிக்கும்போது கண்டிப்பாக வண்டியில் உள்ள சிக்னல்களை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் பின்னால் வருபவர்களுக்கு முன்னே செல்பவர் அடுத்து எந்த பக்கம் தனது வாகனத்தை திருப்ப போகின்றார் என்று இலகுவாக அறிய முடியும். ஆனால்...

உறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்?

இந்திய மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் சரக்கா ஆண்மைத் தன்மையை அதிகப்படுத்த உதவும் மூலிகைகள் பற்றி கூறுகையில், ஒரு ஆணுடைய உடல், கலாச்சாரம், அறிவு, மனநிலை, சிந்தனை ஆகியவற்றை முழுமையாக உணர்ந்து நடக்கும் பெண்...