மனிதனின் கண்ணுக்குள் இவ்வளவு அழுக்கு இருக்கா?… பார்த்தால் அதிர்ந்து போவீங்க…!! வீடியோ

Read Time:1 Minute, 33 Second

eye_dust_001-w245இன்று என்னதான் நவீன வைத்திய முறைகள் வந்தாலும் முன்னோர்களால் மேற்கொள்ளப்பட்ட பாட்டி வைத்தித்திற்கு தற்போதும் மவுசு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இதனை எடுத்துக்காட்டுவதாக காணப்படுகின்றது இந்த சம்பவம். அதாவது கண்களில் கண்ணீர் சுரப்பதனால் அது அனேகமாக ஈரலிப்பாகவே இருக்கின்றது. இதனால் கண்களில் அழுக்கு இருக்காது என்றே கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஆனால் அந்த கூற்றினை பொய்யாக்கியுள்ளார் இந்த பாட்டி. வெளிநாட்டில் இருந்து சொந்த நாடு திரும்பிய உறவினர் ஒருவரின் கண்களில் இருந்து ஏராளமான அழுக்கினை வெளியேற்றி அவர்களை மட்டுமல்ல நம்மளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார் இந்த பாட்டி.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களைக் கவர நினைக்கும் ஆண்கள் கட்டாயம் அணியக்கூடாதவைகள்…!!
Next post சிறுநீரகத்தை சீர்செய்யும் மூக்கிரட்டை கீரை…!!