அஜித்தின் பாலிசியை பின்பற்ற தகுதி வேண்டும்: ஜெய்க்கு தயாரிப்பாளர் சிவா அறிவுரை…!!

அஜித் கடந்த சில வருடங்களாகவே தான் நடிக்கும் படத்தின் எந்த புரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வதில்லை என்பதை பாலிசியாகவே கடைபிடித்து வருகிறார். அவரது பாலிசியை தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் பல நடிகர், நடிகைகள்...

கூந்தல் பிரச்சனைகளை தீர்வு காணும் உருளைக் கிழங்கு…!!

உருளைக் கிழங்கில் நிறைய சத்துக்கள் உள்ளன. குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு தினமும் ஒரு உருளைக் கிழங்கு சாப்பிட்டால் நல்லது.ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், கருவளையம், இயற்கையான ப்ளீச் என அழகுக் குறிப்புகளிலும் இதன் தடம் பதிந்துள்ளது. அப்படிப்பட்ட...

குட்டீஸ்களின் குதூகலமான சேட்டைகள்… எங்க சிரிக்காமல் இருங்க பார்க்கலாம்…!! வீடியோ

குழந்தைகளின் துரு துரு சேட்டைகளுக்கு மயங்காதவர்கள் இல்லை. சிலநேரங்களில் அவர்களின் சேட்டையால் கோபம் வந்தாலும் அவர்களின் முகம் கண்டு அத்தனையும் மறந்து சிரித்து விடுவோம். எவ்வளவு களைப்பில் இருந்தாலும் குழந்தைகளை கண்டால் குஷியாகி விடுவோம்....

காவிரி பிரச்சினை கலவரத்தின் சில ஆறுதல்கள்…!!

கடந்த சில தினங்களாக கர்நாடகாவில் இருந்து கவலையளிக்கும் செய்திகளே வந்துக் கொண்டிருக்க ஒரு சிலத் தகவல்கள் குறைந்தபட்ச ஆறுதலை அளிக்கின்றன. காவிரியை மையமாக வைத்து தொடர்ந்து பெங்களூருவில் பல ஆண்டு காலமாக கலவரங்கள் நடந்து...

அம்பாந்தோட்டையில் காணாமல் போயிருந்த இளைஞர் கண்டுபிடிக்கப்பட்டார்..!!

அம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்பட்ட இளைஞர் திக்வெல்ல பகுதியில் உள்ள விகாரையொன்றில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. விகாரையின் பிக்கு ஒருவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞர் மீட்கப்பட்டுள்ளதாக...

மன்னாரில் கருவாடு விற்பனை நிலையம் தீயில் எரிந்து நாசம்…!!

மன்னார் நகர் பகுதியில் எரிபொருள் விற்பனை நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள பதப்படுத்தப்பட்ட கருவாடு விற்பனை நிலையம் ஒன்றில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்தின் காரணமாக குறித்த கடையில் உள்ள பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகள்...

சென்னையில் சீமான் பேரணியில் நாம் தமிழர் தொண்டர் ஒருவர் தீக்குளிப்பு…!!

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சென்னையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் நடந்த பேரணியில் தொண்டர் ஒருவர் தீக்குளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர்...

‘கிடாரி’யை தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் புதிய படம்..!!

சசிகுமார், நிகிலா விமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘கிடாரி’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடிக்கும் அடுத்தப் படம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, சசிகுமார் நடிக்கும்...

சேலத்தில் மகன் கொலை- தந்தை மர்மச்சாவு: இன்று நடைபெற இருந்த இளம்பெண் திருமணம் நிறுத்தம்…!!

சேலம் செவ்வாய்ப்பேட்டை நெய்மண்டி அருணாச்சல தெருவை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் சக்திவேல் (வயது 21). வெள்ளி பட்டறை தொழிலாளி. கடந்த 11-ந்தேதி அன்னதானப்பட்டி பகுதியில் சக்திவேல் நின்ற போது 3 பேர் கொண்ட...

திருமணமான 4 நாளில் புதுப்பெண் மாயம்…!!

சென்னை கோயம்பேடு மங்கம்மாள் நகரை சேர்ந்தவர் நாகராஜன் (வயது 30). தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த கவிதா (21) என்ற பெண்ணுக்கும் 4 நாட்களுக்கு முன்பு சிவகங்கையில் திருமணம்...

தைவான்-சீனாவை கடும் புயல் தாக்கியது: 10 சரக்கு கப்பல்களின் நங்கூரம் துண்டிப்பு…!!

தைவான் மற்றும் சீனாவை கடும் புயல் தாக்கியதையடுத்து துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 10 சரக்கு கப்பல்களின் நங்கூரம் துண்டிக்கப்பட்டதால் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. தென்சீன கடல் பகுதியில் மையம் கொண்டிருந்த புயல் இன்று அதிகாலை...

நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் மாதுளை…!!

பொதுவாக பழங்கள் நமக்குத் தேவையான சத்துகளை அள்ளி வழங்குபவை. உடலுக்கும், சருமத்துக்கும் தீங்கு விளைவிக்காதவை. ஒவ்வொரு பழத்துக்கும் ஒரு சிறப்பு உள்ளது. மாதுளையின் பழம், பூ, பட்டை ஆகிய அனைத்திலும் மருத்துவக் குணங்கள் நிறைந்திருக்கின்றன....

உதயநிதி-மஞ்சிமா மோகன் இணையும் படம் பூஜையுடன் தொடங்கியது…!!

உதயநிதி-மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தை ‘தூங்காநகரம்’ படத்தின் இயக்குனர் கௌரவ் இயக்குவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகியிருந்தது. இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், இவர்கள் இணையும் இந்த புதிய...

சிங்கராஜ வனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அதிசயம்…!!

இலங்கையின் தென் பகுதி காட்டில் அரியவகையான பாம்பு இனமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிங்கராஜ வனத்திலுள்ள மலைக் காடுகளை சுற்றியுள்ள பிரதேசங்களில் இந்த வகையான பாம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த பிரபல பாம்பு நிபுணரான மென்டிஸ் விக்ரமசிங்கவினால்...

ஒருதலைக் காதல்!! இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்…!!

கோவை மாவட்டம் அன்னூர் தென்னம்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் சோமு (வயது 52). டெய்லர். இவருடைய மனைவி சாரதா. இவர்களது மகள் தன்யா(23). இவர் பி.எஸ்.சி (ஐ.டி) படித்து விட்டு பொங்கலூரில் உள்ள ஒரு தனியார்...

திருடிய நகையை அதே கடையில் விற்க முற்பட்டவர் கைது…!!

யாழ். அளவெட்டிப் பகுதியிலுள்ள வீடொன்றில் திருடிய நகையினை யாழ்ப்பாணத்திலுள்ள நகைக் கடையொன்றில் விற்க முற்பட்ட சந்தேக நபரொருவரைக் கையும் மெய்யுமாகப் பிடித்துத் தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் திங்கட்கிழமை(12) இடம்பெற்றது. யாழ்.மல்லாகம் கல்லாரைப்...

நேற்று வவுனியா வைத்தியசாலையில் ஓர் சம்பவம்…!!

நேற்று(13.09.2016) காலை வவுனியா வைத்தியசாலைக்குச் சென்ற நபர் ஒருவர் பொலிசாரின் அவசர தொலைபேசி அழைப்புக்கு தொடர்பை ஏற்படுத்தி வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் நோயாளருடன் அதிக நேரம் உரையாடிக்கொண்டிருப்பதாக புகார் தெரிவித்துள்ளார். அதையடுத்து அங்கு சென்ற...

சொர்க்கத்தில் இருக்கும் தாத்தாவுக்கு கடிதம் அனுப்பிய பேரன்…!!

ஜெர்மனியில் உள்ள ரஹ்னிலெண்டு பிளாடினேட் என்ற மாகாணத்தில் பெற்றோருடன் 5 வயது சிறுவன் வசித்து வருகிறான்.சில வாரங்களுக்கு முன்னர் சிறுவனின் தாத்தா உயிரிழந்துள்ளார். இந்த பிரிவை சிறுவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்நிலையில், சில தினங்களுக்கு...

சிகிச்சை மூலம் செயற்கை மார்பகம் செய்துக் கொண்ட நடிகைகள்…!!

அமெரிக்கா, ஐரோப்பிய பகுதிகளில் பெண்கள் செயற்கை சிலிக்கான் இம்பிளான்ட் முறையில் உடல் பாகங்களை வடிவாக மாற்றிக் கொள்வது இயல்பாகி வருகிறது. இதுப் போன்ற செயற்கை சிலிக்கான் இம்பிளான்ட் செய்து அபாயகரமான விளைவுகளை எதிர்க் கொண்டவர்களும்...

மஹிந்தவின் மனைவி விரைவில் கைது செய்யப்படுவாரா?

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி மற்றும் இரண்டாவது புதல்வரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை நடத்தவுள்ளதாக தெரிய வருகிறது. செஞ்சிலுவை சங்கத்தால் ‘சிரிலிய சவிய’ வேலைத்திட்டத்தின் கீழ் பெற்றுக்கொடுக்கப்பட்ட டிபென்டர் ரக வாகனத்தின் நிறத்தை...

முதலிரவு காட்சியை கையடக்கதொலைபேசியில் படம் பிடிக்க முயன்ற கணவர்..!!

முதலிரவு அன்று கையடக்கதொலைபேசி மூலம், தனது முதலிரவு காட்சியை படம் பிடிக்க முயன்ற கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என பெண் ஒருவர் கூறியுள்ளார். பெங்களூரில் மென்பொருள் பொறியாளராக பணியாற்று வருகிறார் மது (பெயர்...

இவரோட திறமைக்கு நிச்சியம் அனைவரும் தலை வணங்கியே ஆக வேண்டும்…!! வீடியோ

நம் பயிற்சியால் வளர்க்கப்படும் கலைகளை விடவும் பிறப்புடன் கூடவே வரும் கலைக்கு தனிச் சிறப்பு உண்டு. அவ்வாறான கலைகளே நீண்ட காலம் நிலைத்து நிற்கும். இதற்கு ஓவியக் கலையும் விதி விலக்கு அல்ல. பயிற்சி...

இருமுகன்…!!

நடிகர் விக்ரம் நடிகை நயன்தாரா இயக்குனர் ஆனந்த் சங்கர் இசை ஹாரிஸ் ஜெயராஜ் ஓளிப்பதிவு ஆர்.டி.ராஜசேகர் விமர்சிக்க விருப்பமா? உளவுத்துறை அதிகாரிகளான விக்ரமும், நயன்தாராவும் சேர்ந்து லவ் என்ற மிகப்பெரிய போதை மருந்து கடத்தல்...

வேட்டையாடப்பட்ட கனவு…!!

ஒரு நூற்றாண்டு கால அரசியலை, வெறும் பத்து ஆண்டுகளுக்குள் செய்வதென்பது அபூர்வமான காரியமாகும். பல தசாப்தங்களாக, பெருந்தேசிய சிங்கள அரசியல் கட்சிகளின் பின்னால் அலைந்து கொண்டிருந்த ஒரு மக்கள் கூட்டத்தை, அவர்கள் பயணித்த பாதைக்கு...

பிரகாஷ் ராஜ் கையால் ஜி.வியை அடிவாங்க வைத்த பாலாஜி…!!

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கடவுள் இருக்கான் குமாரு’. இப்படத்தில் நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்.ஜே.பாலாஜி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா இப்படத்தை தயாரித்துள்ளார். இவர்...

“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை!! (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு!!: –இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்!! –12)

நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல முக்கிய விடுதலைப் புலிகள், குறிப்பாக காயமுற்றவர்கள் மதுரை, சென்னை, நெய்வேலி, சேலம் ஆகிய...

ஏலத்தில் விற்பனை செய்வதாக அறிவித்த மனைவியை வாங்குவதற்கு 57 பேர் முன்வந்தனர்..!!

பிரிட்டனைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியை ஏலத்தில் விற்பனை செய்வதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இங்கிலாந்தின் யோர்க் ஷ யர் பிராந்தியத்தைச் சேர்ந்த சிமோன் ஓ’கேன் எனும் இந் நபர், தனது மனைவி...

பெண்களை ரகசியமான முறையில், வீடியோ எடுத்த மர்மநபர் செய்த விபரீத காரியம்..!!

பெண்களை ரகசியமான முறையில் வீடியோ எடுத்த மர்மநபர் செய்த விபரீத காரியம்..!! சுவிட்ஸர்லாந்தில் பெண்களின் கால்களை ரகசியமான முறையில் வீடியோவில் பதிவு செய்து அதனை ஆபாச இணையத்தளத்தில் வெளியிட்ட நபர் குறித்து பொலிஸார் விசாரணைகளை...

டிஜிட்டல் அடையாள அட்டை ஜனவரியில்…!!

புதிய டிஜிட்டல் அடையாள அட்டை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். குறித்த அடையாள அட்டையில் பிரஜைகளின் சகல தகவல்களும் உள்ளடக்கப்படும். 17 வயதை பூர்த்திசெய்த அனைவருக்கும்...

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் இருவர் பலி..!!

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் கடற்படைச் சிப்பாய் ஒருவரும், இன்னொருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார்...

பளையில் கோர விபத்து – 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்…!!

பஸ் மற்றும் ஹயஸ் வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பளை பகுதியில் இன்று காலை இந்த விபத்துச் சம்பவம்...

கைதி தப்பியோட்டம்: பொலிஸார் நால்வர் பணிநீக்கம்…!!

ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கைதி ஒருவர் காணாமல் போனமையால் அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞன் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமையவே இந்த நடவடிக்கை...

இலங்கையில் சாதனை படைத்த ஜனாதிபதி மைத்திரி…!!

உலகளாவிய ரீதியில் சமூக வலைத்தளங்களில் அரசியல்வாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கை ரீதியில் பேஸ்புக் வலைத்தளத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதிக்கம் தீவிரம் பெற்றுள்ளது. இதுவரையான காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 11...

பேருந்திற்கு முன்னால் படுத்து மக்கள் ஆர்ப்பாட்டம்: வவுனியாவில் பதற்றம்…!!

வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் இன்று காலை மக்கள் பேருந்தினை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா - ஆசிகுளம் வழியில் குறித்த பேருந்து போக்குவரத்தானது தமது கிராமத்தினூடாக சரியான நேரத்தில் பயணிப்பது இல்லை. இதன்...

வீட்டிலேயே இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்கத் தெரியுமா?

நிறைய கெமிக்கல் கலந்த லிப்ஸ்டிக் போட்டு, உதடு கருப்பாகிவிட்டதா? அப்புறம் அந்த கருமையை மறைக்கிறதுக்காகவே லிப்ஸ்டிக் இல்லாம வெளிய போக முடியாதுன்னு கவலைப்படுறீங்களா கேர்ள்ஸ்? இது உங்களுக்கான ஈஸி டிப்ஸ் தான். செய்வது மிக...

சிறுநீரகத்தை சீர்செய்யும் மூக்கிரட்டை கீரை…!!

உடல் ஆரோக்கியத்திற்கு மூலிகைகள் அடிப்படையாக இருக்கின்றன. கீரை களையும் மூலிகை என்றே சொல்லலாம். கீரை வகைகளில் ஒன்று மூக்கிரட்டை. இதற்கு மூக்கரட்டை கீரை என்ற பெயரும் உண்டு. இது சாலையோரங்களிலும், வயல் வரப்புகளிலும் சாதாரண...

மனிதனின் கண்ணுக்குள் இவ்வளவு அழுக்கு இருக்கா?… பார்த்தால் அதிர்ந்து போவீங்க…!! வீடியோ

இன்று என்னதான் நவீன வைத்திய முறைகள் வந்தாலும் முன்னோர்களால் மேற்கொள்ளப்பட்ட பாட்டி வைத்தித்திற்கு தற்போதும் மவுசு இருந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை எடுத்துக்காட்டுவதாக காணப்படுகின்றது இந்த சம்பவம். அதாவது கண்களில் கண்ணீர் சுரப்பதனால்...

பெண்களைக் கவர நினைக்கும் ஆண்கள் கட்டாயம் அணியக்கூடாதவைகள்…!!

ஒவ்வொரு ஆணும் பெண்களையும், ஒவ்வொரு பெண்ணும் ஆண்களையும் கவர நினைப்பது பொதுவான ஒன்று தான். ஆனால் அதில் நிறைய ஆண்கள் தவறுகளை இழைக்கின்றனர். அதாவது தங்களுக்கு பொருத்தமில்லாத சில உடைகள் அல்லது ஆபரணங்களை அணிந்து,...