இவரோட திறமைக்கு நிச்சியம் அனைவரும் தலை வணங்கியே ஆக வேண்டும்…!! வீடியோ
Read Time:1 Minute, 17 Second
நம் பயிற்சியால் வளர்க்கப்படும் கலைகளை விடவும் பிறப்புடன் கூடவே வரும் கலைக்கு தனிச் சிறப்பு உண்டு. அவ்வாறான கலைகளே நீண்ட காலம் நிலைத்து நிற்கும்.
இதற்கு ஓவியக் கலையும் விதி விலக்கு அல்ல. பயிற்சி எடுத்தால் கூட தத்துரூபமான ஓவியங்களை வரைவது மிகவும் சிரமமானதாக இருக்கும்.
இப்படியிருக்கையில் நபர் ஒருவர் எவ்விதமான முன்னேற்பாடுகளும் இன்றி வீட்டிற்கு வர்ணம் பூசும் ஸ்பிரேயரினால் மிகவும் தத்துரூபமான முறையில் பெண்ணின் உருவத்தை வரைந்து மிரட்டுகின்றார்.
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating