பெண்ணை தாக்கி,கையை உடைத்ததாக பொலிஸ் அதிகாரியின் உறவினர்கள் மீது குற்றச்சாட்டு..!!

Read Time:1 Minute, 49 Second

625-117-560-350-160-300-053-800-210-160-90-1காலி-ஹந்துக்கொட பகுதியில் உள்ள பெண் ஒருவரை தாக்கியதுடன் அவரது கையைஉடைத்ததாக உதவி பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரின் உறவினர்கள் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தற்போது கராப்பிட்டிய வைத்தியாலையில் சிகிச்சைபெற்று வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகள்எதையும் மேற்கொள்ளவில்லை எனவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஹபராதுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த இரு குழுக்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கைமுன்னெடுக்கப்படும் என ஹபராதுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும்குறிப்பிட்டுள்ளார்.

***** நிதர்சனம் வாசகர்களுக்கு…

இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடிக்கடி வரும் ஏப்பம்: கட்டுப்படுத்த எளிய வழிகள்…!!
Next post 13 வயது சிறுமியை பணம் கொடுத்து வன்புணர்வுக்குட்படுத்திய 12 வயது சிறுவன் கைது…!!