சாலையில் உருகி ஓடும் எரிமலை…. இயற்கையின் பேரழிவில் இதுவும் ஒன்று..!! வீடியோ
இயற்கை பேரழிவுகளை தடுக்க எந்த சக்தியாலும் முடியாது. வருவதை வேண்டுமானால் முன்கூட்டியே அறிய முடியும் மேலும் வந்தால் அதை சமாளிக்க பாதுகாப்பு நடவடிக்கை வேண்டுமானால் எடுக்க முடியும்.
ஆனால் அதில் ஒரு உண்மை என்னவென்றால் சில இயற்கை பேரழிவுகள் நடப்பதற்கு மனிதனே காரணம். அவர்கள் மேற்கொள்ளும் இயற்கைக்கு மாறான புதிய தொழில்நுட்பம் என்ற பெயரில் எடுக்கும் முரண்பட்ட நடவடிக்கைகளே.
உலகில் அதீத வெப்பத்தை கக்குவது இந்த எரிமலை. நெருப்பு குழம்பாக கக்கும். சும்மா தக தக வென மின்னும். வரும் பாதையெல்லாம் தன் தடம் பதித்து தனதாகவே மாற்றி வருவதை கண்டுருக்கீறீர்களா…. பாருங்க இந்த காணொளியை எப்படி ரோட்டில் ஓடிவருதுன்னு….
***** நிதர்சனம் வாசகர்களுக்கு…
இந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி.
Average Rating