எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி… மழலை என்றாலே அழகு தானே…!! வீடியோ
Read Time:1 Minute, 4 Second
உலகில் பிறந்திருக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கு மட்டுமின்றி உயிர்களுக்கும் தெரியும் அம்மா என்ற மந்திர சொல்லின் அர்த்தம். தற்போதெல்லாம் அன்னையைப் பற்றி எத்தனையோ சினிமாக்களும், பாடல்களும் எடுக்கப்பட்டு வருகின்றன.
அவற்றினை ஆயிரம் தடவைகள் கேட்டாலும், பார்த்தாலும் சலிக்காது என்று தான் கூற வேண்டும். தான் பட்டினியாக இருந்தாலும் பிள்ளைகளின் வயிற்றினை நிறைப்பவளை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இங்கும் அம்மாதிரியே சொக்க வைக்கும் காட்சியினை காணப்போகிறோம். மழலை ஒன்று தனது அம்மாவின் தொடுதலை ஆனந்தமாக ரசித்து மகிழும் சூப்பரான தருணத்தை பாருங்க… சொக்கிப் போயிடுவீங்க!..
Average Rating