பீகாரில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை…!!

Read Time:42 Second

201610031403504929_police-officer-shot-dead-in-bihar_secvpfபீகார் மாநிலம் கோட்டச் பகுதி போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் கையூம் அன்சாரி.

இவர் இன்று காலை நடந்து சென்று கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து போலீஸ் அதிகாரி அன்சாரி அதே இடத்தில் பலியானார். தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரும் மாவோயிஸ்டுகளாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 11 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…!!
Next post காஞ்சீபுரத்தில் கல்லூரி பேராசிரியை வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை…!!