சேற்றுப்புண், பித்தவெடிப்பை எளிதில் போக்க வேண்டுமா…!!

எப்போதும் நீரில், சேற்றில் நின்றுகொண்டு வேலை செய்பவர்களுக்கும், தொடர் மழைக் காலத்தில் வெள்ளம் சூழ்ந்து தண்ணீரில் தத்தளிக்கும் மக்களுக்கும் இருக்கும் மிகப் பெரிய பிரச்சினை சேற்றுப்புண், பித்தவெடிப்பு. காரணம் என்ன? மழைநீர், சேற்றுநீர், சுகாதாரமற்ற...

விதியை மதியால் வெல்ல முடியாது என்பதற்கு இது ஒரு நல்ல சான்று…!! வீடியோ

நம் முன்னோர்கள் விதியை மதியால் வெல்ல முடியும் என்று கூறி வைத்தார்கள். தன்னம்பிக்கை இன்றி வாழ்வில் துவண்டு போனவர்களுக்காகவே இக்கருத்து கூறப்பட்டுள்ளது. எனினும் அவ்வாறு வெல்ல முடியும் என கூறுபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படியிருக்கையில்...

கோட்டூர்புரம் ரெயில் நிலையத்தில் மாணவர் வெட்டி சாய்ப்பு: போலீசார் விசாரணை..!!

சென்னை நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் சுவாதி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பயணிகள் பெரும் அளவில் கூடுகின்ற ரெயில் நிலையங்களில் சர்வ சாதாரணமாக வெட்டிக் கொல்லும் சம்பவம் பொதுமக்கள் இடையே பரபரப்பையும், பீதியையும்...

நடத்தையில் சந்தேகம்: காளஹஸ்தி அருகே மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற தொழிலாளி…!!

காளஹஸ்தி அடுத்த தொண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி (வயது 43), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுந்தரி (36). இருவருக்கும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்....

சிங்கப்பூர் கடற்கரையில் இளம்பெண்ணின் வாயில் மதுவை ஊற்றி, கற்பழித்த இந்திய வம்சாவளி வாலிபருக்கு 11 ஆண்டு சிறை…!!

சிங்கப்பூர் நாட்டில் கடற்கரையோர ரோந்துப் படையில் இடம்பெற்றிருந்தபோது, ஆசிரியையாக வேலைபார்த்துவந்த இளம்பெண்ணின் வாயில் மதுவை ஊற்றி, மயக்கநிலையில் இருந்த அவரை கற்பழித்த குற்றத்துக்காக இந்திய வம்சாவளி வாலிபருக்கு 11 ஆண்டு சிறையும் 12 சவுக்கடிகளும்...

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடித்ததில் 6 பேர் பலி…!!

ஆப்கானிஸ்தானில் ஜவுஸியா மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் 6 பேர் அதே இடத்தில் பலியாகினர். 80 பேர் காயம் அடைந்தனர். இத்தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும்...

ஒரே நிமிடத்தில் 19 உடைகளை மாற்றி மேஜிக் மங்கைகள் புதிய உலக சாதனை – வீடியோ…!!

சீனாவில் ஒருவாரகால தேசிய விடுமுறை விரைவில் வரவுள்ள நிலையில் மக்களை மகிழ்விக்க இங்குள்ள பொழுதுப்போக்கு பூங்காக்கள் போட்டிப்போட்டு கொண்டு புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அவ்வகையில், ஹுபேய் மாகாண தலைநகரான உஹான் நகரில் உள்ள...

இரத்தக்குழாய் அடைப்பா?…. முதல்ல இந்த உண்மைச் சம்பவத்தை படிங்க…!!

உங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும். ஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லும் முன்பு நம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள் நீங்கள் குணமடைவீர்கள்!. தன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு...

சிறுநீரக நோயிலிருந்து விடுதலையடைந்து வரும் இலங்கை…!!

இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக, சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவல தெரிவித்துள்ளார். சிறுநீரக நோய் ஏற்படுவதற்குரிய காரணங்கள், பிரதேசங்கள் மற்றும் அதிகபட்சம் பாதிக்கப்படும்...

மாலபே கல்லூரியை சிஐடி சுற்றிவளைப்பு…!!

ரக்பி வீரர் வசீம் தாஜூடினின் கொலை தொடர்பில் மாலபே சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை பரிசோதனையிட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் விசேட மருத்துவ அதிகாரிகள் தற்போது தேடல் வேட்டையில்...

எச்சரிக்கை : மின்தட்டுப்பாடு ஏற்படலாம்…!!

மின்சாரத்தின் தேவை தற்போது அதிகரித்த வண்ணமே உள்ளது. 2018 இல் வரக்கூடிய மின்தட்டுப்பாடு பற்றியும் நாம் ஏற்கனவே எச்சரித்துள்ளோம். இவற்றுக்கெல்லாம் தீர்வு மின்சார சபையின் மின்பிறப்பாக்க விரிவாக்கத்திட்டத்தை உடன் அமுல்படுத்துவதேயாகும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள்...

நடிகர் சிவாஜி பெயரில் 8 பேருக்கு விருது…!!

மறைந்த நடிகர் சிவாஜிகணேசனின் 88-வது பிறந்த நாளையொட்டி சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் சினிமா பணியாளர்களுக்கு ‘நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நினைவு பரிசு’ மற்றும் மூத்த ரசிகர்களுக்கு ‘நடிகர் திலகம் விருது’ வழங்கும் விழா...

உடலுறவு பற்றி ஆண்களுக்கே தெரியாத ஆச்சரியமான தகவல்கள்…!!

சிலர் என்னதான் பிஸ்த்தாவாக இருந்தாலும் அவர்களுக்கும் சில விஷயங்கள் தெரியாமல் தான் இருக்கும். எப்போதுமே, தாம்பத்தியத்தில் “நாங்க தான் கெத்து..” என ஆண்கள் கூறிக் கொள்வதுண்டு. ஆனால் ஆய்வாளர்களோ பெண்கள் தான் “டாப்பு” என்கின்றனர்....

பயங்கரத்தின் உச்சக்கட்டம்: யானைக்கு எமனாக வந்த பஸ்ஸின் நேரடிக் காட்சி…!! வீடியோ

உலகிலுள்ள நாடுகளில் தாய்லாந்தானது யானைகளின் சொர்க்கபூமி என்று குறிப்பிடலாம். அந்த அளவிற்கு யானைகள் நிறைந்த நாடாக காணப்படுவதுடன், இங்கு வெள்ளை நிற யானைகளும் குறிப்பிடத்தக்க அளவில் உயிர்வாழ்கின்றன. இங்கு யானைகள் அதிகமாக இருப்பதனால் இரவு...

ஒருதலைக்காதலில் திராவக வீச்சில் பலியான வினோதினியின் தந்தை திடீர் மரணம்…!!

காரைக்கால் வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் (வயது 56). இவரது மகள் வினோதினி. சென்னையில் என்ஜினீராக வேலை பார்த்து வந்தார். காரைக்கால் திருவேட்டக்குடியைச் சேர்ந்த சுரேஷ் ஒருதலையாக வினோதினியை காதலித்தார். அவரது காதலை ஏற்க...

காஞ்சீபுரத்தில் கல்லூரி பேராசிரியை வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை…!!

காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை, இந்திரா நகர் கனக தூர்க்கை அம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் சிவநேசன். இவர் ஓய்வுபெற்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர். இவரது மனைவி கலைவாணி. தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில்...

பீகாரில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை…!!

பீகார் மாநிலம் கோட்டச் பகுதி போலீஸ் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் கையூம் அன்சாரி. இவர் இன்று காலை நடந்து சென்று கொண்டு இருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் துப்பாக்கியால்...

11 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை…!!

மடுல்சீமை பிரதேசத்தில் 11 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மரம் ஒன்றில் குறித்த மாணவி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக...

நீராடிக் கொண்டிருந்த இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபர்…!!

அம்பலாங்கொட கடற் பரப்பில் நீராடிக் கொண்டிருந்த இளம் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இந்திய நாட்டு பிரஜை என...

எரிப்பு போராட்டம் : உருவபொம்மை யாருடையது?

தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு உருவாக்கப்பட்டது. எங்கள் உரிமைகளுக்கு காவலாளிகளாக இருக்கும் தொழிற்சங்கங்களை மதிக்காது எங்களுக்கு சம்பள உயர்வை வழங்காது இழுத்தடிக்கும் முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிர்வரும் காலத்தில் நல்ல பாடம் புகட்டுவோம் என்று லிந்துலை நகரை சுற்றி...

ஆண் நடிகர்களே இல்லாமல் உருவான திரைக்கு வராத கதை…!!

90-களில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நதியா திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார். தொடர்ந்து சில படங்கள் நதியா, சிறிது...

பிரசவத்திற்குப் பின் பெண்கள் தவறாமல் சாப்பிட வேண்டிய உணவுகள்…!!

பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மனநிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். குறிப்பான மன இறுக்கத்தால் நிறைய பெண்கள் அவஸ்தைப்படுவார்கள். இது கர்ப்ப காலத்தில் மட்டுமின்றி, பிரசவத்திற்கு பின்னும் தான். இப்படி பிரசவத்திற்கு பின் ஏற்படும் மன...

மனோபாலாவிடமிருந்து கைமாறிய பாம்பு சட்டை…!!

சதுரங்கவேட்டை’ படத்தை தொடர்ந்து மனோபாலா தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பாபி சிம்ஹா நடிப்பில் ‘பாம்பு சட்டை’ என்ற படத்தை தயாரித்தார். பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வந்தார். இந்நிலையில்,...

சங்கரன்கோவில் அருகே விபத்து: நின்ற லாரி மீது கார் மோதி பனியன் கம்பெனி ஊழியர் பலி…!!

நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள அருணாசலபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது36). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கண்ணன், தனது அண்ணன் ராஜ் (எ) ராமசாமி (40),...

ஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை..!!

பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது. ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் பெண்ணின் கிளைட்டோரிஸிலும் உண்டு. அதனால்தான், அதை வளராத ஆண் உறுப்பு என்பார்கள்....

தாம்பரம் அருகே தி.மு.க. கவுன்சிலர் கொலையில் உறவினர்களிடம் விசாரணை…!!

தாம்பரத்தை அடுத்த படப்பை பெரியார் நகரை சேர்ந்தவர் தனசேகரன். இவர் படப்பை ஊராட்சி 6-வது வார்டு கவுன்சிலராகவும், ஊராட்சி தி.மு.க. இளை ஞர் அணி செயலாளராகவும் இருந்தார். நேற்று காலை அவர் அதே பகுதி...

சர்வதேச பாடசாலைகளை ஒழுங்கமைக்கும் திட்டம் விரைவில்…!!

உள்நாட்டில் இயங்கி வருகின்ற அனைத்து சர்­வ­தேச பாட­சா­லை­க­ளையும் ஒழுங்­க­மைப்­ப­தற்­கான திட்­ட­மொன்றை விரைவில் முன்­னெ­டுக்­க­வுள்­ள­தாக கல்­வி­ய­மைச்சர் அகி­ல­விராஜ் காரி­ய­வசம் தெரி­வித்தார். பயிற்­றப்­பட்ட சிறந்த ஆசி­ரி­யர்­களை நிய­மிப்­ப­தற்கும் விரைந்து நட­வ­டிக்கை எடுக்­க­வுள்­ள­தா­கவும் அமைச்சர் அகி­ல­விராஜ் குறிப்­பிட்டார். கொழும்பு...

இந்தியா செல்கிறார் பிரதமர்…!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியுஸிலாந்து விஜயத்தினை நிறைவுசெய்து, அங்கிருந்து இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது. குறித்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய அமைச்சர்களை பிரதமர் ரணில்...

வர்த்தக நிலையத்தில் திருட்டு! மாணவர்கள் மூவர் கைது…!!

பதுளை மாவட்டம், எல்ல, உடுவர பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திருட்டு நடவடிக்கையில்ஈடுபட்ட பாடசாலை மாணவர்கள் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் 16 மற்றும் 14 வயதானவர்கள் என பொலிஸார்...

கொள்ளையில் ஈடுபட முனைந்த வங்கி முகாமையாளர் கைது…!!

வென்னப்புவ, தோப்புவ சந்தியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் கொள்ளையிடத் திட்டமிட்டகுறித்த வங்கியின் முகாமையாளர் உள்ளிட்ட ஐவர் நேற்று மாலைகைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 18ம் திகதி குறித்த வங்கியில் மேற்கொள்ளப்படவிருந்த கொள்ளைமுயற்சியானது பொலிஸாரினால் தடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து...

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட இரு பெண்கள்…!!

மடுல்சீமை பிரதேசத்தில் 11 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தனது வீட்டுக்கு பின்னால் உள்ள மரம் ஒன்றில் குறித்த மாணவி நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக...

மணமாகாத தாய்க்குப் பிறக்கும் குழந்தையின் பிறப்பினை பதிவு செய்வது எப்படி?

இலங்கைப் பதி­வாளர் நாயகத் திணைக்­களம் திரு­ம­ண­மா­காத தாய்க்குப் பிறக்கும் குழந்­தையின் பிறப்­பினைப் பதிவு செய்யும் புதிய நடை­மு­றை­யினை அறி­முகம் செய்து வைத்­துள்­ளது. இலங்­கையில் சிறுவர் பரம்­ப­ரையின் எதிர்­கா­லத்­தினை பாது­காக்கும் நோக்­குடன் பெற்­றோர் திரு­மணம் புரி­யாத...

இறாலில் உள்ளது நல்ல கொலஸ்ட்ராலா…!!

கடல் உணவுகளில் ஒன்றான இறாலில் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கார்போஹைட்ரேட் இல்லாததால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இறால் ஒரு சிறந்த உணவாகும். இறாலில், கல்சியம், அயோடின், புரதச்சத்துக்கள்...

ம.பி.யில் நீர்தேக்கத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி…!!

மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் இருந்து லடேரிக்கு 32 பேரை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. பஸ் மதியம் மூன்று மணியளவில் பாலி கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சஞ்சய் சாகர்...

திருமங்கலம் அருகே இருதரப்பினர் மோதல்: 5 பேர் காயம்…!!

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்தவர் சூர்யா. இவரது மகன் சூரிய சதீஷ் (வயது23). ராணுவவீரர். இவர் நேற்று இரவு தனது நண்பர்கள் பாலமுருகன் (24), மாரியப்பன் (28) ஆகியோருடன்...

8 பேர் கொலையில் 6 பேரின் உடல்கள் மீட்பு: உடந்தையாக இருந்த சாமியார் சிக்குகிறார்…!!

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூரை சேர்ந்தவர் தங்கதுரை (வயது 35). ரெயில்வே அதிகாரி ஒருவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 7-ந்தேதி அவர் திடீரென்று மாயமானார். இதுகுறித்த புகாரின்...

இதைவிட ஒரு மிருகத்தனமான செயலை எந்த மனிதனாலும் செய்ய முடியாது…!! வீடியோ

இன்று பொய் கூறி பிச்சை எடுத்து பணக்காரர் ஆவதற்கு ஒரு கூட்டமே சுற்றித்திரிகின்றது. இப்படியிருக்கையில் உண்மையில் வறுமை மற்றும் இயலாமையின் காரணமாக பிச்சை எடுக்க வருபவர்கள் பலர் தம்மில் இருக்கும் ஏதாவது திறமையை பயன்படுத்தி...

தாம்பத்திய உறவு: மருத்துவ நிபுணர் என்ன சொல்கிறார்…!!

தாம்பத்திய உறவில் எல்லா நாட்களிலும் சிறப்பாகவே செயல்பட முடியும் என்ற எண்ணத்தை முதலில் போக்க வேண்டும். உங்கள் உடல்நிலை மற்றும் மனநலம் குன்றியிருக்கும் தருணத்தில் உங்களால் சிறந்து செயல்பட முடியாமல் போகலாம். ஏதோ இரு...