சிறுநீரக நோயிலிருந்து விடுதலையடைந்து வரும் இலங்கை…!!
Read Time:53 Second
இலங்கையில் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்துள்ளதாக, சிறுநீரக நோய் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் அசேல இத்தவல தெரிவித்துள்ளார்.
சிறுநீரக நோய் ஏற்படுவதற்குரிய காரணங்கள், பிரதேசங்கள் மற்றும் அதிகபட்சம் பாதிக்கப்படும் வயது பிரிவினர் தொடர்பில் ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இலங்கையில் சுமார் 27,000 சிறுநீரக நோயாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating