தொழிலாளியின் உயிரிரைக் காவுகொண்ட மின் கம்பம்…!!
Read Time:51 Second
மட்டக்களப்பு கூலாவடியை சேர்ந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
குறித்த இளைஞன் நேற்று தொழில் நிமிர்த்தம் இலங்கை தொலைத் தொடர்ப்பு சேவையின் மின் கம்பம் ஒன்றை நடுகின்ற போது 33 ஆயிரம் சத்தி உடைய மின் வலு தாக்கி உயிர் இழந்துள்ளார்.
மட்டக்களப்பு கூ லாவடியை சேர்ந்த 28 வயதுடைய இமானுவேல் பார்த்திபன் என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
மேலும், இவரது மரணம் தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொள்ளுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Average Rating