பெண்களுக்கான மச்ச பலன்கள்…!!

மச்சங்களுக்கு பலன் உண்டா? இல்லையா? என்பது விஞ்ஞான ரீதியில் பெரிய சர்ச்சையாக இருந்தாலும் சாஸ்திரிய ரீதியில் மச்சங்களுக்கு பலன் உண்டு என்று சொல்லப்படுகிறது. பெண்களுக்கான மச்ச பலன்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளது. தலையில்- தலையில்...

மனதுக்கு பிடித்த படத்தில் மட்டுமே நடிப்பேன் : காஜல் அகர்வால்…!!

தமிழ், தெலுங்கில் முன்னணி இடத்தில் இருப்பவர் காஜல் அகர்வால். அவரிடம் எதிர்கால திட்டம் பற்றி கேட்ட போது... “எனது சினிமா வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சினிமாவில் அறிமுகமான நாட்களில் எனக்கு...

இவங்க கதைக்கிற பாஷை உங்களுக்கு ஏதும் புரிகிறதா? வீடியோ

நம் கவலையெல்லாம் நொடியில் தொலைந்து போக வைக்கும் சக்தி குழந்தைகளுக்கு மட்டுமே இருக்கும். அதுவும் குழந்தையின் சிரிப்பு கவலையின் சுவடே தெரியாமல் செய்துவிடும். அவர்கள் சிரிப்பது, விளையாடுவது, சாப்பிடுவது எல்லாமே ஒரு தனி அழகுதான்....

விக்கிரவாண்டி அருகே 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி…!!

விக்கிரவாண்டி அருகேயுள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல். இவரது மகன்கள் அமர்நாத் (வயது 7), ஜெயகிருஷ்ணன் (5). அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் பிரவீன் (8). இவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில்...

அமெரிக்க பெண்ணிடம் காதல் வளர்த்த அரேபிய வாலிபர் சிறையில் அடைப்பு…!!

சவுதியில் திருமணம் ஆகாத ஆண், பெண் பழகுவது தண்டனைக்குரிய குற்றமாகும். அவ்வாறு யாரேனும் பழகினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதுதவிர சிறையிலும் அடைக்கப்படுவர். இதனால் அந்நாட்டு இளைஞர்கள் பார்வை இணையதளங்களின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால்...

சீனாவில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இரவில் இணையதளம் பயன்படுத்த தடை…!!

சீனாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு சிறுவர்கள் பலரும் அடிமையாகி வருகின்றனர். சுமார் 23% சிறுவர்கள் இந்த விளையாட்டுகளுக்கு அடிமையானதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் சைபர்பேஸ் துறையினர் நள்ளிரவு தொடங்கி காலை...

விவசாயத்திற்கு உதவும் ஆளில்லா ஹெலிகாப்டர்: யமஹா நிறுவனம் தயாரிப்பு…!!

ஜப்பானின் பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா தற்போது விவசாயத்தின் மீது தனது பார்வையைத் திருப்பியுள்ளது. விவசாயத்திற்கு பயன்படும் ஃபேசர் ஆர் ரக ஆளில்லா ஹெலிகாப்டர் ஒன்றை இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதன் மூலம் ஆட்கள்...

யாழில் 2.5 மில்லியன் பெறுமதியான கஞ்சாவுடன் ஒருவர் கைது :முன்னாள் போராளி என சந்தேகம்…!!

யாழ்ப்பாணம் மணற்காட்டு பகுதியில் 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கஞ்சாவுடன் 32 வயதுடைய முன்னாள் போராளி என சந்தேகிக்க கூடியவர் கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபரை இன்று (11)...

நாட்டில் 02 மில்லியன் மனநோயாளர்கள்…!!

நாடு முழுவதும் 02 மில்லியன் பேர் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய மனநோய் நிறுவகத்தின் பணிப்பாளர் கபில விக்ரமநாயக்க தெரிவித்தார். இந்த எண்ணிக்கை நாட்டின் மொத்த சனத்தொகையில் 09 சதவீதமாகும் எனவும் அவர் சுட்டிக் காட்டினார்....

கண்டியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம குகை! பல தகவல்கள் அம்பலம்…!!

கண்டி புறநகருக்கு அருகாமையில் பாரிய குகையொன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. கெப்படியாவ கிராமத்தில் நீர் விநியோகத் திட்டம் ஒன்றிக்காக அகழ்வு பணி மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த குகை கண்டுபிடிக்கப்பட்டது. குகை கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் 30 அடியில்...

உப்பு கூடினாலும் பிரச்னை… குறைந்தாலும் பிரச்னை… உப்பு நல்லதா?

"உப்பிட்டவரை உள்ளளவும் நினை...’ ‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே...’ இப்படி, உப்பின் பெருமை பேச எத்தனையோ புகழ் மொழிகள் உண்டு நம்மிடம். அர்த்தமற்ற விஷயங்களைக் குறிப்பிடும்போது ‘உப்பு சப்பில்லாத’ சமாசாரம் என்கிறோம். ‘உன் சமையலறையில் உப்பா...

போரின் போக்கை மாற்றிய கருணாவின் விலகல்: யார் காரணம்?.. யாழ் ஆதிக்கமா? அல்லது கருணாவின் குண இயல்பா? (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள்…!!

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகிய சம்பவம் தொடர்பாக பல விபரங்கள் தரப்பட்டுள்ளன. அவை மிகவும் கவனத்திற்குரியன. கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலே யாழ். ஆதிக்கத்திற்கு எதிராக காணப்படும் எதிர் உணர்வுகள் காலப் போக்கில்...

வாழ்க்கைத் துணையுடனும் கொஞ்சம் நேரத்தை செலவழிக்கலாமே…!!

இன்றைய அவசர காலத்தில் எந்த ஒரு செயலையுமே நிதானத்துடன் செய்ய முடியாத நிலையில் உள்ளோம். இதனால் உறவுகளுக்குள் நிறைய பிரச்சனைகள் எழுகின்றன. ஏனெனில் அந்த அவசரத்தினால், தம்பதியர்கள் இருவரும் சரியாக நிம்மதியுடன் பார்த்து, பேச...

சர்வதேச திரைப்பட விழாவில் விஜய் சேதுபதி படம்…!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் விஜய் சேதுபதி, ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். இந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் முதன்முதலாக ‘ஆரஞ்சு...

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை: தமிழக அரசியலில் புதிய வியூகங்கள்….!! கட்டுரை

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செப்டெம்பர் 22 ஆம் திகதியிலிருந்து இன்று வரை தமிழக அரசியல் களம் வதந்திகளாலும் செய்திக்குறிப்புகளாலும் பரபரப்பாகி வருகிறது. “வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை...

வவுனியாவின் பிரபல பெண் வைத்தியர் உட்பட இருவர் பலி…!!

வவுனியா மாகோவுக்கும் அம்பன்பொலவுக்கும் இடையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வவுனியா வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரும், அவருடைய சகோதரியின் மகள் ஒருவரும் ஏற்றிச் சென்ற வாகன சாரதி ஆகிய...

தொழிலாளியின் உயிரிரைக் காவுகொண்ட மின் கம்பம்…!!

மட்டக்களப்பு கூலாவடியை சேர்ந்த இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார் . குறித்த இளைஞன் நேற்று தொழில் நிமிர்த்தம் இலங்கை தொலைத் தொடர்ப்பு சேவையின் மின் கம்பம் ஒன்றை நடுகின்ற போது 33...

இறுதி சடங்கின்போது உயிரோடு வந்த இளைஞரால் பரபரப்பு…!!

இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட இளைஞனின் இறுதிச் சடங்கிற்கான ஏற்படுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞன் உயிருடன் வந்துள்ள சம்பவம் ஒன்று காலி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, கடந்த...

வயதானவர்களை பயமுறுத்தி முரசுமோட்டையில் திருடர்கள் கைவரிசை..!!

கிளிநொச்சி முரசுமோட்டை பழையகமம் பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று அதிகாலைபன்னிரண்டு நாற்பது மணியளவில் முகத்தினை மறைத்துக் கட்டியவாறு புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த வயதான தம்பதியர்களை கொட்டன்களால்அடிப்போம் எனப்ப யமுறுத்தி வீட்டிலிருந்த பணம் மற்றும்...

குழந்தை இல்லாத தம்பதிகளின் ஏக்கத்தை போக்க… புதுசு கண்ணா புதுசு…!! வீடியோ

ஜப்பானில் அதிக அளவில் ரோபோகளின் பயன்பாடு உள்ளது. அவை மருத்துவமனைகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என பல இடங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் குழந்தை இல்லா தம்பதிகளின் குறையை போக்க குழந்தை ரோபோக்கள்...

போக்குவரத்து போலீசாரின் அடாவடியால் வேதனைப்பட்ட சாந்தனு…!!

நடிகரும், இயக்குனர் பாக்யராஜின் மகனுமான சாந்தனு பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கும் தொகுப்பாளினி கீர்த்திக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது. இந்நிலையில், இவர்கள் நேற்று நள்ளிரவு 2.20 மணியளவில் வள்ளுவர் கோட்டம் பகுதியில் காரில்...

உங்கள் பிள்ளையின் கையெழுத்து பிரச்னையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!

என் பையன் நல்லா படிக்கிறான்; படித்ததைக் கேட்டால் தவறில்லாமல் ஒப்பிக்கிறான், ஆனால் எக்ஸாமில் எழுதும்போது கையெழுத்து சரியில்லாததால் அதிக மதிப்பெண் எடுக்க முடியலை'னு புலம்பும் பெற்றோரா நீங்கள்?.உங்கள் பிள்ளையின் கையெழுத்தை சிறுசிறு பயிற்சிகள் மூலம்...

ஆண்களே…குடித்தால் கவலை தீருமா?

போதை என்பது ஆண்களின் மகிழ்ச்சியைத் தொந்தரவு செய்யும் ஒரு விடயம். போதை கட்டுப்படுத்தாதபோத, சமூகப் பிரச்சனைகள், உடல்நலச் சிக்கல்கள் ஏற்படும். ஏராளமான ஆண்கள் கவலையை மறக்கத்தான் குடிக்கிறோம் என்பார்கள். ஆனால், உண்மையில் குடிப்பதனால் எந்தக்...

நாடு திரும்பினார் ஜனாதிபதி…!!

தாய்லாந்து நாட்டிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு நாடு திரும்பினார். இலங்கை விமானச்சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஜனாதிபதி உட்பட தூதுக் குழுவினர் நேற்றிரவு இலங்கையை வந்தடைந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர்...

தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விவகாரம் : யாழ்ப்பாணத்தில் போராட்டம்…!!

தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கைக்கு ஆதரவாகவும் அதை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை இடம்பெற்றது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பஸ்...

தந்தை, மகன் படுகொலை: சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்…!!

அம்பாந்தோட்டை மாவட்டம், அகுனுகொலபெலச-முரவெலிஹேன இரட்டைக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பல கொலைக் குற்றங்களுடன் தொடர்புபட்டவர் எனஅடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த...

அச்சுவேலி இரட்டைக் கொலை சம்பவம் : 16 படையினர்கள் விளக்கமறியலில்…!!

கடந்த 1998ம் ஆண்டு 2 இளைஞர்களை கைது செய்து காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 11 இராணுவத்தினரையும் எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த...

பதுளையில் நான்கு பாடசாலைக்கு பூட்டு..!!

பதுளையில் நான்கு பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக பதுளை மாவட்ட கல்வித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. பதுளையில் குப்பைகள் கொட்டப்படும் இடத்தில் பரவிய தீ காரணமாக ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாகவே இந்த தீர்மானம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....

வீதியை கடக்க முற்பட்ட மாணவன் படுகாயம்…!!

அம்பலாந்தோட்டை, மல்பெத்தால மகா வித்தியாலயத்துக்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த மாணவன், அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை காலை, பாதசாரி கடவைக்கு அருகில் வீதியை கடக்க முற்பட்ட மாணவன் மீது,...

மீன் சாப்பிட்டவுடன் பால் சாப்பிட்டால் ஆபத்தா?… கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க பாஸ்…!!

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழிக்கு ஏற்றவாறு நாம் சாப்பிடும் உணவுகளை அளவுக்கு மீறி சாப்பிட்டால் அது நம் உடலுக்கு தீங்கு விளைவிப்பதாக அமைந்து விடும். அதேபோல நாம் சில உணவுகளை வேறு...

குழந்தைகளை கவர்ந்த சிவகார்த்திகேயன்…!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ரெமோ’. இப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள்...

ராட்சத பரோட்டாவை சதூரியமாகும் தயாரிப்பதை பாருங்கள்…!! வீடியோ

பரோட்டா ஒரு பிரபலமான மாலை மற்றும் இரவு உணவு. இன்று சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதற்கு அடிமையாகி வருகின்றனர். ஆனால் இது உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கின்றன என்று நமக்கு தெரிந்தாலும்...

சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்…!!

நீங்கள் பஸ்சிலோ, ரெயிலிலோ பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அலுவலகம் செல்பவர் என்றால் குறித்த நேரத்திற்குள் அலுவலகம் சென்றுவிட வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்கள். வரன் பார்க்க செல்பவர் என்றால் நல்ல நேரம்...

3 மாத கர்ப்பிணியான இணை நீதிபதியின் கொலையில் கணவர் கைது…!!

உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் சர்கியூட் ஹவுஸ் காலனியில் கணவர் மனு அபிஷேக் உடன் வசித்து வந்தவர் பிரதீபா கவுதம். இவர் கான்பூர் (கிராமம்) நகரில் இணை நீதிபதி பணியில் இருந்துள்ளார். இந்த வருடம்...

ஆசிய நாடுகள் முழுவதும் ஜிகா வைரஸ் பரவ வாய்ப்பு: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை…!!

ஜிகா வைரஸ் காய்ச்சல் நோய் பிரேசில் உள்ளிட்ட அமெரிக்க நாடுகளில் பரவியது. 60 நாடுகளில் இந்த நோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரு வகை கொசுவினால் இந்த நோய் பரவுகிறது. இந்நிலையில், ஆசிய நாடுகள்...

யாழில் கைதி சித்திரவதை செய்து கொலை : நான்கு பொலிஸாருக்கு பிடியாணை…!!

யாழ்- சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை சித்திரவதை செய்து கொலை செய்ததாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை கைதுசெய்யுமாறு கிளிநொச்சி...

காலில் விழுந்து கதறினேன் – பிரித்தானியப் பெண்ணுக்கு நடந்த விபரீதம்…!!

பிரித்தானியாவில் 18 வயது இளைஞன் ஒருவர் 58 வயதுடைய பெண்ணை தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ள சம்பவம் அந்நாட்டில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தின் Workington நகரின் Cumbria என்ற இடத்தில் 58 வயதான...

கைக்குழந்தையின் உயிரை பலி வாங்கிய துணி – யாழில் சம்பவம்…!!

தாயின் கவனயீனத்தால் குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்.நவாலி தெற்கு பகுதியில் நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் சிவசெல்வன் கேசவி எனும் பிறந்து 45 நாட்களேயான குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது....

வரட்சியான காலநிலை 13ம் திகதி மாற்றமடையும்! வளிமண்டலவியல் திணைக்களம்..!!

நாட்டில் நிலவி வரும் வரட்சியான காலநிலை விரைவில் மாற்றமடையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் தொடர்ந்தும் கூறுகையில், நாட்டில் நிலவி வரும்...