தமிழீழத்தில் ஓருதமிழன் இருக்கும்வரை…
நல்லது கெட்டது நாம்மறியோம் நடப்பகைவள் ஏன்என்றும் நாம்மறியோம் நாம் என்ன செய்வோம். பிணமாகிபோன நீங்கள் மாவீரர்களாம். உங்களை பிணம்மாக்குவதற்கு பணம் கொடுப்பவர்கள் மகாகெட்டிகாரர்கள். உங்கள் நிலைதனை நினைத்தழுபவர்கள் படுதுரோகிகள். பாரீர்! பாரீர்! பாரினில் படைப்பவன்! யாரோ பலிகொடுப்பவன் யாரோ!
தமிழீழத்தில் ஓருதமிழன் இருக்கும்வரை எங்கள் தலைவனால் தமிழனின் உரிமைபோராட்டம் (தமிழனின் உயிரை எடுக்கும் போராட்டம்) தொடரும். – ம(து)தியுரைஞர் பாலசிங்கம்
பிரபாகர பயங்கரவாதத்திற்கு பலியாகிபோன பச்சிளம் சிறுமியர்கள் போல் இங்கே பயிற்சி பெறும் பாடசாலை சிறுமிகள் எப்போ பலிகடாக்கள் ஆக்கப்போகிறார்கள்?
பலிகொடுக்கப்பட்டு பிணங்களாக்கி அதை பணங்களாக்கி பிழைப்பு நடத்ததும் பிணம்தின்னி பிரபாகர கூட்டத்தினிடையே நீங்கள் பிறந்து விட்டடீர்கள் நீங்கள் செய்தபிழைதான் என்னவோ?
மக்களுக்கு கொடுக்கப்பட்ட யுத்த பயிற்சிகளில் ஓடும் பயிற்சி மட்டும்தான் அவர்களுக்கு நன்றாக பயன்படுகிறது. ஏனென்றால் சண்டை நடக்குமிடங்களிடமிருந்து அகதிகளாக அவர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
நல்லது கெட்டது நாம்மறியோம் நடப்பகைவள் ஏன்என்றும் நாம்மறியோம் நாம் என்ன செய்வோம். பிணமாகிபோன நீங்கள் மாவீரர்களாம். உங்களை பிணம்மாக்குவதற்கு பணம் கொடுப்பவர்கள் மகாகெட்டிகாரர்கள். உங்கள் நிலைதனை நினைத்தழுபவர்கள் படுதுரோகிகள். பாரீர்! பாரீர்! பாரினில் படைப்பவன்! யாரோ பலிகொடுப்பவன் யாரோ!
எங்கே போகிறது நம்இனப்பெண்கள்? நாளைய உலகத்தில் நம்மினத்தை படைப்பவர் யார்?
இனியொரு விதிசெய்வோம் பயங்கரவாத பிரபாகரனையும் அவன்பினாமிகளையும் அழிப்பதற்கு ஒருவழி செய்வோம். வாழிய வாழிய நம்இனம் இவ்வையகத்தில் தழைதோங்கி வாழியவே!!
கி.பாஸ்கரன் -ஐரோப்பா (அதிரடி வாசகன்)