தமிழீழத்தில் ஓருதமிழன் இருக்கும்வரை…

நல்லது கெட்டது நாம்மறியோம் நடப்பகைவள் ஏன்என்றும் நாம்மறியோம் நாம் என்ன செய்வோம். பிணமாகிபோன நீங்கள் மாவீரர்களாம். உங்களை பிணம்மாக்குவதற்கு பணம் கொடுப்பவர்கள் மகாகெட்டிகாரர்கள். உங்கள் நிலைதனை நினைத்தழுபவர்கள் படுதுரோகிகள். பாரீர்! பாரீர்! பாரினில் படைப்பவன்!...

யாழ்ப்பாணத்தில் 200 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளாக புலிகள் கூறியுள்ளனர்… ஆனால், அதை ராணுவம் மறுப்பு

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் நடத்திய கடும் தாக்குதலில் பல ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். 200க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளாக புலிகள் கூறியுள்ளனர். ஆனால், அதை ராணுவம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. நேற்றிரவு முதல் இலங்கையின் வட...

இஸ்ரேல் வாபஸ் ஆன இடத்தில் லெபனான் ராணுவம் நுழைந்தது

லெபனான் நாட்டின் மீது போர் தொடுத்த இஸ்ரேல் அங்கு தெற்கு பகுதியில் உள்ள பல இடங்களை கைப்பற்றிய ஐக்கிய நாட்டு படை தலைமையில் இப்போது போர் நிறுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன்படி இஸ்ரேல் லெபனானில்...

லண்டன் விமான தகர்ப்பு சதி: அல்கொய்தாவின் ‘நம்பர் 3’ தீட்டிய திட்டம்!

இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்களை நடுவானில் வெடிக்கச் செய்யும் சதித் திட்டத்தை அல்கொய்தா அமைப்பின் 3வது முக்கியத் தலைவரான அபு பராஜ் அல் லிப்பி என்பவர்தான் தீட்டியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிலநாட்களுக்கு முன் இங்கிலாந்திலிருந்து...

வாசலைன்தீக்குச்சியுடன் பெண் பயணி தகராறு: அவசரமாய் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

லண்டனில் இருந்து வாஷிங்டன் வந்து கொண்டிருந்த யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன விமானத்தில் ஒரு பெண் பயணி முரட்டுத்தனமாக நடந்து கொண்டதால் அந்த விமானம் அவசரமாக பாஸ்டன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. 182 பயணிகள், 12...

எங்கள்மீது தாக்கும்போதே திருப்பித் தாக்குகிறோம்- ஜனாதிபதி

புலிகள் எங்கள்மீது தாக்குதல் தொடுக்கும் நிலையிலேயே திரும்பி தாக்குதல்களை தொடுக்கிறோம் எனினும், பேச்சுவார்த்தைகளுக்கான கதவை அரசாங்கம் திறந்தே வைத்துள்ளது. பேச்சுவார்த்தை மூலமே பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஒருபோதும் அரசாங்கத்தின் பலவீனமாக...

முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பஸீர் வாலி மொஹமட்டை கொலை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் அதிர்ச்சியும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிப்பதாக சிறீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவிக்கின்றது. இவ்வாறான குண்டுத்தாக்குதல் மனித நேயமற்ற மிகவும் காட்டுமிராண்டித்தனமான...