சுய இன்பத்திற்கு காய்கறியா? எச்சரிக்கை…!!
பருவமடைந்த பெரும்பாலான ஆண்கள், பெண்களிடம் சுய இன்பம் செய்யும் பழக்கம் நிலவி வருகிறது.
இப்பழக்கம் சிறுவயதிலேயே தொடங்கி மனமான பின்பும் நாற்பது வயது வரைக் கூட நீடித்து வருகிறது.
சாதாரனமாக பிறப்புறுப்பை தீண்டும் போது ஏற்படும் வித்தியாசமான புலனுணர்வினால் அடிக்கடி அதனை அசைத்து சுகம் காணும் நிலைமை ஏற்படுகிறது. தற்செயலாக துவங்கும் இந்த பழக்கம் அதிலிருந்து மீள முடியாத அளவிற்கு ஆளாக்கி விடுகிறது.
இதில், ஆண்கள் சுய இன்பம் செய்வதற்கு எந்த விதமான பொருளும் தேவைப்படுவதில்லை. ஆனால், பெண்களுக்கு அதற்கு பொருள் தேவை அதனால், பொருளை கவனமான முறையில் தேர்வு செய்ய வேண்டும்.
மேலும் பெண்ணுருப்பு மிகவும் மென்மையானது என்பதால் சுய இன்பத்தின்போது முரட்டுத்தனம் இருக்க கூடாது.
மேலும், பெண்கள் சுய இன்பம் காண்பதற்கு அதிகமாக உருளை வடிவ சிறிய காய்கறிகளை தான் பயன் படுத்துகிறார்கள்.
காய்கறிகளில் பாக்டீரியாக்கள் இருப்பதை அவர்கள் நினைவில் கொள்வதில்லை.
சுய இன்பம் செய்வது தவறல்ல. ஆனால், அதற்காக பயன்படுத்தும் காய்கறிகளை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பிறப்புறுப்பு மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே அதற்கு சேதம் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்ளவும்.
இதுபோன்ற நல்ல ஆரோக்கியமான (மருத்துவம்) தகவல்களையும், கருத்துக்களையும், செய்திகளையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தி பார்வையிடவும்… https://www.nitharsanam.net/category/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
Average Rating