என்னுடன் வள்ளியாக ஜெயலலிதா எப்படிப்பட்டவர் – மனம் திறந்த சிவகுமார்..!!
Read Time:46 Second
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு பல திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.
அந்தவகையில் நடிகர் சூர்யாவின் தந்தை பிரபல நடிகர் சிவகுமார் தன் குடும்பத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும் இவர், ஜெயலலிதாவைப்பற்றியும், அவர் தன்னுடன் 8 படங்களில் பணியாற்றிய அனுபவங்களையும் பகிர்ந்துள்ளார்.
அவரை இங்கிலாந்து பிரதமர் மார்க்ரெட் தாட்சர், இந்திராகாந்தி வரிசையில் இரும்பு பெண்மணியாக திகழ்கிறார் என்றும் குறிப்பிட்டார்.
Average Rating