பெண் ஒருவருக்கு இன்று அதிகாலை வீட்டில் நடந்துள்ள கொடூர சம்பவம்!!
Read Time:51 Second
அதுருகிரிய – பொரளுகொடபார பிரதேசத்தில் இன்று அதிகாலை வீடு ஒன்றில் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது இளம் பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.தனது மனைவி சாப்பிட்டு கொண்டிருந்த போது கணவர் கொலை செய்துள்ளமை அறியவந்துள்ளது.
இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு ஒன்றின் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
சம்பவம் தொடர்பில் குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating