கள்ளகாதல் விவகாரம்! கணவனை கொன்று சடலத்தை சமையலறையில் வைத்திருந்த மனைவி..!!

Read Time:1 Minute, 14 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)இந்தியாவில் கணவனை கொலை செய்து சடலத்தை வீட்டு சமையலறையில் வைத்திருந்த மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் Navneet Singh (35) இவர் மனைவி Kuldeep Kaur (30). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

இந்நிலையில், Kuldeepன் அண்ணன் மனைவியுடன் தன் கணவர் Navneetக்கு கள்ள தொடர்பு இருக்கிறது என அவர் சந்தேகப்பட்டுள்ளார்.

இருவருக்கும் இது சண்டையாக மாற சில தினங்களுக்கு முன்னர் தனது கணவரை Kuldeep கொலை செய்துள்ளார்.

பின்னர் சடலத்தை தன் வீட்டு சமையலறையில் மறைத்து வைத்துள்ளார்.

3 நாட்களுக்கு பின்னர் Navneetன் நண்பர்கள் அவர் வீட்டுக்கு வந்து அவர் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர் இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட Kuldeep மீது தற்போது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உணவு இல்லாமல் கடந்த 48 மணி நேரத்தில் 110 பேர் பலி: எந்த நாட்டில் தெரியுமா?..!!
Next post கொரியாவில் புதிதாக மூலிகை கண்டுபிடிப்பு” – அதிகநேரம் உடலுறவில் ஈடுபட உதவுகிறதாம்..!!