ஒரிசாவில் சுமார் 500 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன!
ஒரிசா மாநிலத்தில் கட்டாக், பௌத், பூரி, நயாகரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 500 கிராமங்கள் கடுமையான வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன! மண்டலி முனையில் அபாயகரத்திற்கும் அதிகமான தண்ணீர் இருப்பதால் மகாநதியில் அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது விநாடிக்கு 13 லட்சம் கன அடி நீர் மகாநதியில் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதனால் நதிக் கரையோரம் உள்ள 10 மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீட்டின் முதல் தளம் வரை வெள்ள நீர் நிறைந்துள்ளது. இதனால் சுமார் 2 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
வெள்ள நீர் அதிகரித்திருப்பதால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேக்கம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக ராணுவம் வரவழைக்கப்பட்டு, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
பாலைவன மாநிலமான ராஜஸ்தானின் பார்மர் நதியோரப் பகுதிகளிலும் தற்போது வெள்ளம் அதிகரித்துள்ளது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ராஜஸ்தானில் மழை மற்றும் வெள்ளச் சம்பவங்களில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். பலரைக் காணவில்லை.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...