மட்டக்களப்பில் கூலித் தொழிலாளி சுட்டுக்கொலை

மட்டக்களப்பு வவுணதீவு படைமகாமிலிருந்து புதன்கிழமை காலை விடுவிக்கப்படாத பிரதேசத்தை நோக்கி மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கூலித் தொழிலாளி ஒரவா உயிரிழந்துள்ளார். இந்தத் தொழிலாளி காலை 6.30மணியளவில் வவுணதீவ சோதனை நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோதே...

ஒரிசாவில் சுமார் 500 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன!

ஒரிசா மாநிலத்தில் கட்டாக், பௌத், பூரி, நயாகரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 500 கிராமங்கள் கடுமையான வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன! மண்டலி முனையில் அபாயகரத்திற்கும் அதிகமான தண்ணீர் இருப்பதால் மகாநதியில் அதிக அளவு...

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஹிங்கிஸ் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்சிலாம் போட்டி களில் ஒன்றான அமெ ரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நிïயார்க் நகரில் நடை பெற்று வருகிறது. இதன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய வீரர் லைடன்...

புதிய போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் உத்தியோகபூர்வமாக கடமையேற்கிறார்!

இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் புதிய தலைவர் மேஜர் ஜெனரல் லார்ஸ் ஜொஹான் சோல்பேக் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரம் கிளிநொச்சி சென்று எல்.ரீ.ரீ.ஈ.யினரைச் சந்தித்த புதிய கண்காணிப்புக்...

15 பெண்கள் கற்பழிப்பு: சீன இளைஞருக்கு மரணதண்டனை நிறைவேற்றம்

15 பெண்களை கற்பழித்து அவர்களில் 7 பேரை கொலை செய்த லீ பெங்போவுக்கு (28) கடந்த செவ்வாய்க்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. சீன நியூஸ் சர்வீஸ் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. பள்ளி மாணவிகள், ஆசிரியைகள், விவசாயப்...

இராக்கில் இருந்து படை வாபஸ் இப்போது இல்லை: புஷ்

இராக்கில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது இப்போது இல்லை என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறினார். அமெரிக்காவின் நாஷ்விலே நகரில் நடைபெற்ற கட்சிக்கு நிதிதிரட்டும் விழாவில் புஷ் இதை தெரிவித்தார். அவர் மேலும்...

இன்டர்நெட்டில் 10 ஆண்டுகளாக 10 லட்சம் சிறுமிகளின் செக்ஸ் படங்களை…

இன்டர்நெட் மூலம் 8 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுமிகளின் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட செக்ஸ் படங்களை டவுன்லோடு செய்து வைத்திருந்த அமெரிக்கருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது நீதிமன்றம். 10...

ரூ.100 கோடி செலுத்தி விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் முதல் பெண்

ரூ.100 கோடி செலுத்தி விண்வெளிக்கு சுற்றுலா செல்ல ஒரு பெண் வந்து இருக்கிறார். இவர் அமெரிக்காவில் வசிக்கும் ஈரானியப்பெண் ஆவார்.விண்வெளியில் அமைக்கப்பட்டு உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்கு சுற்றுலாபயணிகளை அழைத்துச்செல்லும் திட்டத்தை ரஷியா...

ஐ.நாவின் காலக்கெடுவுக்கு இரான் மதிப்பளிக்கவில்லை

இரான் அணு எரிப்பொருள் தயாரிக்கும் திட்டத்தினை நிறுத்தவில்லை என்று ஐ.நாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி மையம் கூறியுள்ளது. அத்திட்டத்தினை நிறுத்துமாறு ஆகஸ்ட் 31 ஆம் திகதி பிரித்தானிய நேரம் மாலை ஐந்து...